குறிக்கோளைக் கூறுவது எளிது! ஆனால், அதை அடையுமாறு நாட்டைக் கொண்டு செலுத்துவது எளிதன்று அப்படிப்பட்ட அரிய குறிக்கோள் நோக்கி நடைபோடவல்ல உறுதி படைத்த, கொள்கைத் தெளிவு படைத்த, எதிர்ப்புக் கண்டு மலைக்காத, எடுத்த அடி பின்னிடாத தொடரும் பணியில் துவளாத. இடர்ப்பாட்டுக்குத் தளராத, விடாமுயற்சியுடன் செயற்படக் கூட..
தமிழகத்தையும் இந்தியாவையும் நன்கு அறிந்து கொண்டிருக்கிற இந்த அறிஞர் இலங்கை, மலேசியா முதலிய நாடுகளையும் சுற்றிப் பார்த்து அங்குள்ள சூழலையும் நன்கு தெரிந்து கொண்டவர். இதழியல் சுவடுகள் என்ற தலைப்பில் இந்த அறிஞர் ஏறக்குறைய 150 ஆண்டுக்கால வரலாற்றை நம்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். இதழியல் வரலாற்றைப்..
புதுகவிதை பரிசோதனை செய்யப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் தமிழ்ஒளி. இக்காலத்தில் செல்வந்தர்களின் பெருமையைப் பாடுவதை விட்டு விட்டு, வறியோரின் இன்னல்களைப் புரிந்து கொண்டு வர்க்க அடிப்படையில், எடுத்துரைப்பு இலக்கியம், எழுச்சியிலக்கியம், கிளர்ச்சியிலக்கியம் போன்றவை தோற்றம் பெற்று உலகெங்கும் பரவத் தொடங்கின...
உலகத் தமிழர்கள் நீண்டகாலமாக விடைதேடும்,சித்திரை, தை இவற்றில் எது சரியான புத்தாண்டு?. புத்தாண்டுக் குழப்பத்தின் பின்னுள்ள. அரசியல் என்ன?தமிழர் இலக்கியமும், தமிழர் வானியலும் காட்டும் புத்தாண்டு எது?ஆகிய கேள்விகளின் பதில்களை விரிவாக விளக்குவதே இந்நூலின் முக்கிய நோக்கம் ஆகும்...
எண்ணிப் பார்க்கும் சிந்தனை ஆற்றலும் துணிச்சலும் இல்லாத மக்கள் ஏற்றிட முடியாத உண்மைகளைப் பெரியார் கூறிச் சென்றாலும் காலத்தினால் விளையும் மாற்றங்களால், விஞ்ஞான வளர்ச்சியால், புதுமைக் கண்டுபிடிப்புக்களால், சூழ்நிலைகளால் எண்ணங்களிலும் வாழ்க்கை முறையிலும் ஏற்றிட வேண்டியதாகும் மாறுதல்களையே அவர் பகுத்தறிந்..
இந்திய நாடு உலகுக்கு அளித்த மாபெரும் ஞானிகளி புத்தர் தனித்துவம் பௌத்த மதத்தைப் படைத்தளித்ததுடன் மனித குலத்துக்குச் சி மிகுந்த சிந்தனைகள் பல தந்தவர், அப்படி அவர் அளித்த நூல்களில் ஒன்று தம்மபதம்.
தம்மபகும் என்ற இந்த நூல் சுத்த பிடகத்திலுள்ள ஐது பகுதிகளில் குத்தக நிகாயம் என்ற பகுதியில் உள்ளது. தீக நிக..
மாபெரும் சிறை
மாபெரும் மயானம்
மாபெரும் மருத்துவமனை
மூன்றும் ஒருங்கே அமைந்த நிலத்தின் கதைகள்
தேச ஆக்கிரமிப்பு, மனை - வீடு - வேளாண்மை நிலம் - கால்நடைகள் - மரங்கள் அபகரிப்பு, புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்தல், இஸ்ரேல் இராணுவத்தின் பயங்கரவாதத் தாக்குதல், மரணம், போதிய மருத்துவ வசதி கிடைக்காத துயரம், பட்டின..