Publisher: எதிர் வெளியீடு
மயிலம்மா ஒரு ஆதிவாசிப் பெண்மணி. கைம்பெண்ணான நிலையிலும் ‘வாழ்க்கையை ஒரு பிடிவாதமாகக் காணவே’ விரும்பியவர். பொதுப் பிரச்சனைக்காக முன்னணியில் நின்று போராடக் கூடுமென்று அவர் எதிர்பார்த்ததுமல்ல. ஆனால் காலமும் சூழலும் அவரை பிளாச்சிமடைப் போராட்டத்தின் நாயகியாக்கியிருக்கிறது.ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கும் மேலா..
₹76 ₹80
Publisher: நற்றிணை பதிப்பகம்
பிரபஞ்சன் நடப்பாண்டில் புதியதலைமுறை இதழில் எழுதிவரும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற அவரது தன் வரலாறு சார்ந்த சுவாரஸ்யமான கட்டுரைகளின் தொகுப்பு இது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் புதுச்சேரி மற்றும் தமிழக அரசியல், கலை இலக்கியம், கல்வித்துறை, நண்பர்கள், உறவுகள், பிரிவுகள், தன் குடும்பம் ஊடாக அவர் கண..
₹162 ₹170
Publisher: விகடன் பிரசுரம்
சிலருடைய எழுத்துக்களை வாசிக்கும்போது அவர்கள் சொல்லிவிளக்கும் சூழலுக்குள் அப்படியே சுருண்டு கிடக்கத்தோன்றும். கதகதப்பான சாம்பலில் இருந்து எழ மனமே இல்லாமல் எழுகின்ற ஒரு பூனைக்குட்டியைப் போலத்தான் அந்த எழுத்துக்களின் ஈர்ப்பில் இருந்து நம்மால் விடுபட முடியும். எழுதிக் குவிக்கும் இயந்திரத்தனத்தில் இத்தகை..
₹76 ₹80
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
இருளை அறிய ஒளி வேண்டும். ஒளியை அறிய இருள் வேண்டும்.
'விளக்குத் திரி காற்றாகிச் சுடர் தருகிறது. காற்றுக்கும் சுடருக்கும் எவ்வகை உறவு' என்றுணர பிரபஞ்சத்தில் திளைத்த மனம் வேண்டும்.
மனம் பல்லாயிரம் படிமங்களால் நிறைந்து துடிக்கிறது. மனத்திற்கான படிமமோ சிந்திக்கும் கணத்திலேயே மாறிவிடுகிறது.
அந்த மனச் ச..
₹119 ₹125
Publisher: திருவரசு புத்தக நிலையம்
தாழ்வு மனப்பாண்மையை நீக்கி தன்னுடைய மதிப்பை, பெருமையை நினத்துத் தன்னிறைவாக உணரவேண்டும் என்பதை வலியுறுத்தும் கருதுக்களைக் கதைகள்மூலமாக குழந்தைகளுக்குக் கூறும் புத்தகம்..
₹0 ₹0
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மயிலை மாடுகொங்கு வட்டாரப் பகுதிகளில் வாழ்ந்துவரும் எளிய மனிதர்களின் அசலான வாழ்க்கையிலிருந்து பெறப்பட்ட சிறுகதைகளடங்கிய தொகுப்பு.அக்காலங்களில் வேளாண்குடிமக்களின் வாழ்க்கையோடுப் பிணைந்திருந்த அவர்களின் நிலத்துக்கும் மாடுகளுக்குமான உறவின் ஆழத்தைச் சொல்லும் கதைகளுடன் அம்மக்களின் சடங்குகள் சம்பிரதாயங்கள்..
₹76 ₹80