Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
மசால்தோசை 38ரூபாய்சிக்கலான விஷயங்களையும் நக்கலும், நையாண்டியும் கலந்து எளிமையாகத் தொட்டுச் செல்லும் வா.மணிகண்டனின் கட்டுரைத் தொகுப்பு இது. கிராமத்திலும், தான் வாழ்ந்த நகரங்களிலும் எதிர்கொண்ட மனிதர்களை துல்லியமாகவும் அழுத்தமாகவும் எழுத்துகளில் கொண்டு வந்துவிடும் சூட்சுமத்தின் வழியாக கொண்டாட்டத்தை உரு..
₹105 ₹110
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சிக்கலான
விஷயங்களையும் நக்கலும், நையாண்டியும் கலந்து எளிமையாகத் தொட்டுச்
செல்லும் வா.மணிகண்டனின் கட்டுரைத் தொகுப்பு இது. கிராமத்திலும், தான்
வாழ்ந்த நகரங்களிலும் எதிர்கொண்ட மனிதர்களை துல்லியமாகவும் அழுத்தமாகவும்
எழுத்துகளில் கொண்டு வந்துவிடும் சூட்சுமத்தின் வழியாக கொண்டாட்டத்தை
உருவாக்குகிறார்...
₹105 ₹110
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தெலுங்குச் சிறுகதைகளின் உலகம் தமிழ் சிறுகதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றல்ல. அன்றாடப் பாடுகளும், கொண்டாட்டங்களும், சிக்கல் சிடுக்குகளும் என நமக்கு மிக நெருக்கமானவைதான். கடந்த ஓராண்டாக பல்வேறுகட்ட வெட்டு ஒட்டு மற்றும் நீக்கல் நிமிர்த்தத்தின்பொருட்டு வெளிவராமல் இருந்த 10 சிறுகதைகள் அடங்கிய மசூத..
₹143 ₹150
Publisher: கிழக்கு பதிப்பகம்
வியாச முனிவரால் எழுதப்பட்ட பதினெட்டு புராணங்களுள் ஒன்றான மச்ச புராணம் பகவான் ஸ்ரீமன் நாராயணன் மீன் அவதாரமாக வடிவெடுத்து நீர்ப்பிரளயத்திலிருந்து இவ்வுலகைக் காத்த வரலாற்றைக் கூறுகிறது. திருமாலின் பத்து அவதாரங்களில் மச்ச அவதாரமே அவரது முதல் அவதாரம் என்பதால் பதினெண் புராணங்களில் மேலும் சிறப்புப் பெறுகிற..
₹333 ₹350
Publisher: எதிர் வெளியீடு
முன்னெச்சரிக்கையாய் யுத்தத்துக்கு சொற்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டன. அவர்களின் கொலைவெறிக்கு முன்பாக ஆக்கிரமிப்புக்கு முன்பாக கொடூரங்களுக்கு முன்பாக அச்சுறுத்தலாக வெடிக்கத்தொடங்கிவிட்டன...
₹143 ₹150
Publisher: வானதி பதிப்பகம்
மொகலாயர் பாரத்தில் அடி வைத்து ஊன்றுவதற்கு ஒரே தடையாயிருந்த மேவார் மன்னன் ராணா ஸங்கனுடைய சரித்திரத்தை கூறுவது 'மஞ்சள் ஆறு' எனும் இக்கதை...
₹95 ₹100