Publisher: எதிர் வெளியீடு
ஏற்படுத்தப்படுவது எல்லாமும் இயல்பாவதில்லை. நதிக்கு கரை ஏற்படுத்தியவர்களுக்கு கரை தாண்டல் மீறல், நதிக்கு கரையே மீறல்!
இழப்பும் இழந்துவிடக் கூடாதென்ற பதைப்பும் கண்ணாடியைப் போல் தெளிந்து சலசலத்து ஓடும் நீர்நிலையின் கீழ் கூழாங்கற்களிடையே தெரியும் மீன் மேலெழுவது போல எண்ணமாக எழுந்து கொண்டிருக்கும்.
தினசர..
₹238 ₹250
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மரங்களுக்கு உணர்வுகள் இருக்கின்றன, அவை வலியை உணர்கின்றன என்று உங்களிடம் யாரேனும் சொன்னால் என்ன பதில் சொல்வீர்கள்? மரங்கள் தமக்குள் பேசிக் கொள்கின்றன, தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன, அன்னை மரங்கள் இளம் மரங்களை ஆதரித்துப் பராமரிக்கின்றன என்றால் நம்புவீர்களா? இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பவரிடமிருந்து ..
₹371 ₹390
Publisher: பூவுலகின் நண்பர்கள்
ஒரு மனிதனின் செயல்களை நீண்டநாள் கவனித்து வரும் வாய்ப்பு கிடைத்தால்தான் அவனது இயல்பான பண்புகளின் உண்மையான தனித்தன்மைகளைக் காண முடியும் என்றுமே நினைவில் நிற்கக்கூடிய மனிதனின் செயல்கள் தன்னலம் எதுவுமின்றி இருக்கும். அவற்றுக்கு அடிப்படையாக ஒப்பிட இயலாத ஒரு பெருந்தன்மை அமைந்திருக்கும் அவை நிச்சயமாக எவ்வி..
₹24 ₹25
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மரங்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? கிட்டத்தட்ட ஒன்றுமே தெரியாது என்பது இந்தப் புத்தகத்தைப் படித்தால் புரியும்.
மரங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. ஒன்றுக்கொன்று உதவி செய்துகொள்கின்றன. இயற்கைச் சூழலை அனுசரித்து அவை தம்மைக் காத்துக்கொள்கின்றன.
அவை வளர்கின்றன. பரவுகின்றன. புலம்பெயர்கின்றன.
வனம..
₹214 ₹225
Publisher: சந்தியா பதிப்பகம்
நாஞ்சில் நாட்டில் பெரும்பாலும் சுடுகாட்டின் காவல் தெய்வம் சுடலை மாடன். சுடலைக்கும் ஆதி சிவனுக்கும் தொடர்பு உண்டு. அது வேறு சுடலை, வேறு சுடலைப் பொடி. வாய்ப்பிருந்தால் மகாகவி பாரதியின் 'ஊழிக் கூத்து' வாசித்துப் பாருங்கள். ஆனால் இங்கு பாடுபொருள் எமது சுடலைமாடன். அவனுக்கு மழைக்கும் பனிக்கும் வெயிலுக்கும..
₹0 ₹0
1.தமிழ்நாடு அரசு தண்டனைக்குறைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தவேண்டும்!
2.கேட்பது உயிர் பிச்சையல்ல! மறுக்கப்பட்ட நீதி!
3.தமிழக முதல்வருக்கு வி.ஆர்.கிருஷ்ணய்யர் உருக்கமான கடிதம்
4.அப்சல்குருவை தூக்கில் போட காங்கிரசில் எதிர்ப்பு
5.தூக்கிலிருந்து விடுதலை பெற்ற சி.ஏ.பாலன்
6.முடிவுறாத விசாரணை
7.2 ஆண்டுகாலத்து..
₹19 ₹20
Publisher: க்ரியா வெளியீடு
விக்தோர் ஹ்யூகோ தன் வாழ்நாள் முழுவதும் இலக்கியப் படைப்புகள், அரசியல் போராட்டங்கள் என்று தன் பணிகளைப் பிரித்துப் பார்க்கவில்லை. ஏறக்குறைய அவருடைய எல்லாப் படைப்புகளையும் அவருடைய சமுதாயப் போராட்டத்துடன் இணைத்துப் பார்க்கலாம். இந்தக் குறுநாவல்கூட மரண தண்டனைக்கு எதிரான அவருடைய போராட்டத்தின் ஒரு அங்கம்தான..
₹157 ₹165
Publisher: சோழன் படைப்பகம்
மரண பூமிமுள்ளிவாய்க்கால் தமிழினத்தில் சரித்திரப் புள்ளி. நம்மிடம் அற்றுப்போன ஒற்றுமையுணர்வு, அறிவுக்கூர்மை, சமகால ஆய்வு, வரலாற்றில் வாழ்தலுக்கான தந்திரோபாயம் -எனப் பல படிப்பினைகளை அந்த அவல நிகழ்வு வழங்கியுள்ளது...
₹62 ₹65
Publisher: பாரதி புத்தகாலயம்
புராதன ஓலைச் சுவடிகளை தேடிச் சென்று சேகரிக்கும் டி.ஜி.சென்-ஐ கடந்த கால வாழ்க்கை துரத்துகிறது. கடலோர சொர்க்கமான பூரி நகரம் கொலையாளிகளின் கூடாரமாக மாறும் நேரத்தில் ஓய்வெடுக்க வருகிறார் ஃபெலுடா. ஆசை, பேராசை, நயவஞ்சகம் ஆகியவை குருட்டு நம்பிக்கை என்ற முகமூடி அணிந்து ஆடிய ஆட்டத்தை தனது மதியூகத்தால் நிறுத்..
₹76 ₹80