Publisher: காடோடி பதிப்பகம்
'மழைக்காடுகளின் மரணம்'. மேலும் இரு புதிய கட்டுரைகள் கூடுதலாக இணைக்கப்பட்டுப் புதுப்பொலிவுடன் வெளிவருகிறது...
₹38 ₹40
Publisher: சிந்தன் புக்ஸ்
இத்தொகுப்பில் அடங்கியுள்ள கதைகள் ஏற்படுத்தும் உணர்வலைகள் படிப்பவர் மனதில் ஒருவகைக் கலக்கத்தையும், வெறுமையையும் ஏற்படுத்துபனவாகவும் அமைந்துள்ளன எனலாம். காரணம், போர்ச் சூழலின் கொடூரங்கள், இழப்புகள், இரத்தச் சகதிகள், வாழ்விழந்து தவிக்கும் சாதாரண மக்களின் துடிப்பு என்பன, இந்த உலக வாழ்வு எவ்வளவு சுதந்திர..
₹95 ₹100
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஒவ்வோரு பாருவத்திலும் நாம் வெவ்வேறு உயிரிகளாக மாறுகிறோம். பனியும் மழையும் குளிரும் தரும் தனிமையும் மனப்பிறழ்வும் வேட்கையும் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளின் அப்பருவத்தின் குரல்களாகவே மாறிவிடுகின்றன. நம் உணர்வுகள் நிலத்தால் ஆனவையல்ல, ஆவை பருவங்களால் தீர்மானிக்கபடுகின்றன...
₹304 ₹320
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘மா மழை போற்றுதும் மா மழை போற்றதும்’ என்கிறது சிலப்பதிகாரம். மா மழையின் மனோகரமான பின்னணியில், ‘மனத்தில் விழுந்துவிட்ட காதலின் நிழலைச் சொற்களாக மாற்றி நிஜமாக்க’ முனைந்திருக்கிறார் சரவணன், இத் தொகுப்பிலுள்ள கவிதைகளின் மூலம். நவீன கவிதையில் இருண்மையும் எளிமையும் அதன் பொருளம்சம் சார்ந்தது. சரவணனின..
₹38 ₹40
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சகமனிதனின் மேலான வன்முறை, அன்றாட தேவைக்காக தன் மேலும் தனது பாரம்பரியத்தின் மேலும் நிராகரிப்பை சுமந்து நிற்கிற தனிமனிதன் மற்றும் குடும்பங்களின் கதைகள்தான் இவை.
நாவலின் அடிப்படையான குணாம்சங்களின் துணையோடு தன்னை விரிவுபடுத்திக் கொள்ளும் இக்கதைகள் சம்பிரதாய பாணியிலான கதை வடிவத்தை மீற முயல்கின்றன. நாவலு..
₹190 ₹200
Publisher: கவிதா வெளியீடு
மழைத்தும்பிகள்பெரிய காதல் என்பதேபெருந்தன்மையோடுவழியனுப்புதல்தான்...
₹133 ₹140
Publisher: கனலி
கீழை இலக்கியங்களுக்கு உரிய Didactic (அறநெறி) மரபு அமானுஷ்ய பின்புலத்தோடு மிகசுவாரசியமாக இணையும் இணை கோடுகளாக "மழை நிலாக் கதைகள்" நீள்கின்றன. இத்தொகுப்பின் ஏழு கதைகளும் பௌத்தம் வலியுறுத்தும் அறநெறிசாரத்தைவாழ்வியலோடு விரித்துரைக்கும் தன்மையுடையவை. புனிதத் துறவிகளும், சாமுராய்களும், சாமானிய மனிதர்களும்..
₹209 ₹220