Publisher: விடியல் பதிப்பகம்
பெரியார் : ஆகஸ்ட் 15: எஸ்.வி.ராஜதுரையும் வ.கீதாவும் இணையாசிரியர்களாக எழுதிய ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலின் தொடர்ச்சியாக வெளிவருகிறது இந்த நூல். இந்தியத் துணைக்கண்ட வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மாபெரும் திருப்பங்களையும் மாற்றங்களையும் பெரியாரும் அவரது இயக்கத..
₹428 ₹450
Publisher: இனி புக்ஸ்
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் "பார்ப்பனரல்லாதாரின் தலைவராக பெரியாரும், பார்ப்பனர்களின் தலைவராக ராஜாஜியும் வாழ்ந்து மறைந்து அரை நூற்றாண்டு காலமாகிறது.இந்தச் சமகாலச் சூழலில், அவர்கள் இருவரும் மீண்டும் நேருக்கு நேர் சந்தித்து இன்றைய சமூக அரசியலை விவாதித்தால் எப்படி இருக்கும்? என்ற என் கற்பனையில் உதி..
₹67 ₹70
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பெரியார் - ஆகஸ்ட் 15 :
எஸ்.வி.ராஜதுரையும் வ.கீதாவும் இணையாசிரியர்களாக எழுதிய ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலின் தொடர்ச்சியாக வெளிவருகிறது இந்த நூல். இந்தியத் துணைக்கண்ட வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மாபெரும் திருப்பங்களையும் மாற்றங்களையும் பெரியாரும் அவரது இயக்..
₹1,045 ₹1,100
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பெரியார் என்பவர் தனியொரு மனிதர். அவரது வாழ்வு ஒரு பேரியக்கமாகும். உலகுக்கே தன் வாழ்க்கைச் செயல்பாட்டில் வழிகாட்டும் பெரியார் காலங்களைக் கடந்து என்றென்றைக்கும் தேவைப்படும் ஞானசூரியன் என்பதை வலியுறுத்துகிறது இந்நூல்...
₹81 ₹85
பெரியார் எப்போதும் தேவைப்படுகிறார்!..
₹29 ₹30
பெரியார் ஒரு சகாப்தம் ஏன்?எப்படி? அறிஞர் பதில்பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார் நீதிமன்றத்தின் நீதிக்கும் நீதி சொல்வார் நெறிகெட்டு வளைந்ததெல்லாம் நிமிர்த்தி வைப்பார் சாதியெனும் நாகத்தைத் தாக்கித் தாக்கிச் சாகடித்த பெருமை அவர் தடிக்கே உண்டு! நாதியிலார் நாதிபெற நாப்ப டைத்தோர் நாற்பத்தி அய்ங்க்கோடி மக..
₹1,140 ₹1,200