Publisher: இலக்கியச் சோலை
முகலாய சக்கரவரத்தி பாபர் துவங்கி (கி.பி. 1526) ஆலம்கீர் ஓளரங்கஜேப் வரை (கி.பி.1658 -& 1707) வரை உள்ள வரலாறுகளை ஓரளவு நாம் அறிந்திருக்கிறோம். ஓளரங்கஜேப்பிற்கு பிறகு டில்லியை ஆண்ட முகலாய அரசர்கள் பகதூர்ஷா வரையிலான 11 ஆட்சியாளர்களின் காலத்தையும் அவர்களின் வரலாற்றையும் விவரிக்கிறார் வரலாற்றாய்வாளர் செ...
₹157 ₹165
Publisher: இலக்கியச் சோலை
முகலாய சக்கரவரத்தி பாபர் துவங்கி (கி.பி. 1526) ஆலம்கீர் ஓளரங்கஜேப் வரை (கி.பி.1658 -& 1707) வரை உள்ள வரலாறுகளை ஓரளவு நாம் அறிந்திருக்கிறோம். ஓளரங்கஜேப்பிற்கு பிறகு டில்லியை ஆண்ட முகலாய அரசர்கள் பகதூர்ஷா வரையிலான 11 ஆட்சியாளர்களின் காலத்தையும் அவர்களின் வரலாற்றையும் விவரிக்கிறார் வரலாற்றாய்வாளர் செ...
₹157 ₹165
Publisher: கிழக்கு பதிப்பகம்
முகலாயர்கள் : பாபர், பானிபட், அக்பர், தின்-இ-லாஹி, தெய்வீகக் காதல், தாஜ்மஹால், ஔரங்கசீப், தேஜ் பகதூர், சிவாஜி, மாம்பழக் கூடை என்று முகலாய வரலாறை வேர்க்கடலைத் தோலுக்குள் திணித்து விடுகிறது நம் பாடப்புத்தகம். உண்மையில் அது ஒரு பிரம்மாண்டமான சரித்திர சமுத்திரம். நாம் இதுவரை பார்க்காத பக்கங்கள் மிக நிறை..
₹608 ₹640
Publisher: எதிர் வெளியீடு
தன் கண்எதிரே குடியுரிமை குறித்த ஆவணங்களை துருப்புச்சீட்டாக வைத்துக் கொண்டு அரசதிகாரம் நிகழ்த்திய பெரும் வன்முறையின் துக்கமிகு மனிதவாதையை முகாம் எனும் நாவலாக கட்டித்தந்திருக்கிறார். அ.கரீம்..நாவலுக்குள் மைமூன்,ஷாகிரா எனும் இரண்டு பெண்களின் வாழ்க்கைக்குள் முன்னும் பின்னுமாக அலைந்து அவர்களின் பூர்வசரித..
₹285 ₹300
Publisher: ஐம்பொழில் பதிப்பகம்
முகிலினி - இரா.முருகவேள்:பவானி மோயார் நதிகளின் கூடுதுறைக்குக் கிழக்கே இராணுவக் கிடங்குகளிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளும், பாளங்களும் மலைமலையாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன. பழைய ராணுவ வாகனங்கள் புகையைக் கக்கியப்படி போய் வந்துக் கொண்டிருந்தன. பிரமாண்டமாக எழுந்து கொண்டிருந்தது செ..
₹428 ₹450
Publisher: தன்னறம் நூல்வெளி
அகி முதல் கின்மோர் வரை, முகுந்த் வேறு யாரும் நகல் செய்ய முடியாத ஒரு குழந்தைகள் உலகத்தை அதன் பளிங்குடன் படைத்துக் கொண்டே இருக்கிறவர். அசோகமித்திரன் உரைநடை போல இவர் கவிதை. ஆழமான எளிமையின் தவிர்க்க முடியாத சுவடு.
வண்ணதாசன்
முகுந்த் நாகராஜனின் கவிதையுலகில் எப்போதும் இரண்டு வினோதங்கள் நிகழ்கின்றன. ஒன்ற..
₹456 ₹480