Publisher: நற்றிணை பதிப்பகம்
மா. அரங்கநாதனின் ஒவ்வொரு கதையும் ஒரு அனுபவமாக அமைகிறது. மறுபடியும் மறுபடியும் படிக்கத் தூண்டுகிற அம்சம் அவர் கதைகளில் இருக்கிறது. அந்தக் கனம் அரங்கநாதனின் ஒரு சிறப்பு என்றும் சொல்லலாம்.
-க.நா.சு.
மா. அரங்கநாதன் இலக்கிய உலகில் ஒரு நிரந்தர ஸ்தானத்தை வகிக்கிறார். எமர்சனைப்போல, க.நா.சு.வைப்போல, சாரமான..
₹846 ₹890
Publisher: பாரதி புத்தகாலயம்
தீமன் என்னும் சிறுவன் மாகடிகாரத்தை தேடிச்செல்லும் சாகசமும் பின்னர் நடந்த நிகழ்வும். சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான அறிவியல் கதை. குழந்தை இலக்கியத்திற்கான விகடன் விருது பெற்ற நூல்...
₹38 ₹40
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
மலேசிய எழுத்தாளரான மா.சண்முகசிவாவின் இருபது ஆண்டு கால ஆக்கங்களிலிருந்து தேர்ந்தெடுத்து இப்படைப்பைத் தொகுத்திருக்கிறார் ம.நவீன். ஒவ்வொரு கதையும் அதன் கதாபாத்திரத்தின் குண வார்ப்பில் மலேசிய மண்ணின் நிழலைச் சுமந்தவண்ணம் அறிமுகம்கொள்கிறது. வெவ்வேறு காலகட்ட சமூகத்தையும், மலேசியத் தமிழ் மக்கள் மையப்படுத்த..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
மா சே துங்இந்நூல் ஒரு மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவரின் முக்கியமான வாழ்க்கைப் பகுதிகளை எளிமையும் சுவாரசியமும் கூடிய மொழி நடையில் அறிமுகம் செய்கிறது...
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர்சீனப் பெருநாட்டின் ஆற்றல் மிக்க தலைவரும், உலகின் தலைசிறந்த அரசியல் மேதையுமான ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்கக் கதை முதன் முறையாக இங்கு சொல்லப்படுகிறது.- ஒரு கணவர், தந்தை, போர்க்களத் தோழன், ஒரு விவசாயியின் மகன், கவிஞர் என்கிற நிலைகளில் மாவோவின் வாழ்வும் சிந்தனையும் இந்நூல..
₹171 ₹180
Publisher: பரிதி பதிப்பகம்
தமிழ்ச் சிறுகதை மரபில் மா. அரங்கநாதன் ஒரு முன்னோடி இன்றுள்ள புதிய வாசகர்கள் இவரைத் தேடிக் கண்டடைய வேண்டும். அப்படி அடைவதில் ஒரு பெருமையிருக்கிறது. திடீரென வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒருதொகைச் ஓலைச்சுவடிகளைக் கண்டால் நேரும் மகிழ்வைப் போலவே நவீன இலக்கியத்தின் சுவடியாக மா. அரங்கநாதனை இன்றுள்ள வாசகர்கள்..
₹1,188 ₹1,250
Publisher: சூரியன் பதிப்பகம்
தாதாக்கள், மாஃபியாக்களைக் குறிப்பிடும்போது ‘நிழல் உலக தாதாக்கள்’, ‘நிழல் உலக மாஃபியாக்கள்’ என்ற சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். அது என்ன நிழல் உலகம்?
அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எப்போதும் இரட்டை முகங்கள் இருக்கும். பொதுவெளியில் அவர்கள் காட்டுவது ஒரு முகம்; அதைத் தாண்டிய இன்னொரு முகம்தான், அவர்களின..
₹285 ₹300
Publisher: எதிர் வெளியீடு
நாவலில் அதிகம் இடம்பெறும் சொல் பாண்டிச்சேரி. சில பெயர்களை தேடுவதற்காக நாவலில் கண்ணோட்டியபோது இச்சொல் மீள மீள கண்ணில்பட்டது. பல அத்தியாயங்களின் தொடக்கமாக பாண்டிச்சேரி என்ற பெயரே உள்ளது. எழுத்தாளன் எங்கெங்கோ சுற்றினாலும் என்னென்னவோ கற்றுக் கொண்டாலும் அவன் மீள மீள எழுதுவது தன்னுடைய பால்யத்தின் நினைவுகள..
₹261 ₹275