Menu
Your Cart

Special Offers

முதலாளித்துவம் பற்றி பத்து பாடங்கள்
-5 %
இன்றைய முதலாளித்துவம் நெருக்கடியில் இருப்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. அந்தப் பொருளியல் அமைப்பு எப்படிப்பட்டது? அது தொன்றுதொட்டு வளர்ந்து வந்திருக்கிறதா? அது எவ்வாறு செயல்படுகிறது? பத்து அத்தியாயங்களில் தெளிவாகவும், படிப்பவர்களுக்குப் புரியும்படியாகவும், மிஷேல் உய்ஸோன் விமர்சனத்தோடு கூடிய ப..
₹214 ₹225
முதலாளிய அமைப்பின் நெருக்கடியும் நம்முன் உள்ள கடமைகளும்
-6 %
இஸ்ட்வன் மெசரோசின் முதலாளிய அமைப்பின் நெருக்கடி பற்றி சோசலிஸ்ட் ரெவ்யூ இதழில் வந்த நேர்காணலும், இந்தச் சூழலில் நம்முன் உள்ள கடமைகள் பற்றி டுபேட் சோசலிஸ்டா இதழில் வந்த நேர்காணலும் அடங்கிய நூல்...
₹33 ₹35
முதலாளியத்தில் உபரி மதிப்பின் தோற்றம்
-5 %
முதலாளித்துவத்தின் கீழ் மக்களின் ஒரு சிறிய குழுவினர் ஏராளமான செல்வத்தை வைத்துக்கொண்டு, ஒரு சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். அதேநேரத்தில் தொழிலாளர்களின் கணிசமான பகுதியினர் மிகவும் துன்பச் சூழலில் வாழ்கின்றனர். இது ஏன்? இதை விளக்கும் அடிப்படையான பொறியமைவு குறித்து, வெகுமக்கள் கல்விக்கான இந்தப் பிரச..
₹62 ₹65
முதலாளியம்  ஒரு பேய்க் கதை
-3 % Out Of Stock
முதலாவிண்
-5 % Out Of Stock
முதலாவிண் என்றுமுள்ள விண் என்று பொருள்படுகிறது. இது பாண்டவர்களின் விண்புகுதலுடன் நிறைவுறும் நாவல். வெண்முரசு நாவல்நிரையின் இறுதிப்படைப்பு. இதுவரை பேசப்பட்டவை அனைத்தும் இந்நாவலில் கவிதையாலும் மெய்யறிவாலும் தொகுக்கப்படுகின்றன.ஒரு பேரிசை ஓய்ந்த பின் உருவாகும் அமைதியின் அடர்த்தி கொண்ட படைப்பு இது. ‘ சொற..
₹333 ₹350
முதலியார் ஓலைகள்
-5 %
அச்சில் வராத ஆவணங்களைப் பதிவுசெய்வது என்னும் செயல்பாடு தமிழில் அருகிவிட்டது. மிகமிகக் குறைந்த பதிவுகளில் இந்த நூலும் ஒன்று. கி.பி. 13 முதல் 17ஆம் நூற்றாண்டுவரை உள்ள காலகட்டங்களில் நாஞ்சில் நாட்டின் நீராதாரம், வேளாண் தொழில், அதன் சிக்கல், நாட்டு மன்னர் வேளாண் தொழிலில் காட்டிய ஈடுபாடு, அடிமைச் சமூகம..
₹214 ₹225
முதலும் முடிவும்
-5 %
அறிவியலை வாழ்வோடும் கலையோடும் கலந்து, ஒரு தொடர் விளையாட்டைப் போலவே 'ஓடிச்செல்லும் மது ஸ்ரீதரனின் எழுத்தில், 'தமிழ் உலகில் நீண்ட நாட்களுக்குப் பின் அடையாளம் கண்டிருக்கும் மிகத் தரமான கட்டுரைகளின் தொகுப்பு. இக்கட்டுரைகள் ஏற்கனவே பழக்கமான வடிவத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் அவற்றின் வீரியம் ஆச்சரியத்தில்..
₹190 ₹200
முதல் 74 கவிதைகள்
-4 % Out Of Stock
தனிமனித உறவுநிலைகளில் உண்டாகும் முரண்கள் மற்றும் பிறழ்வுகளைப் பேசும் கவிதைகளில் உணர்ச்சியின் தழுதழுப்பு வெளிப்படையாகவும், எளிதில் தொற்றக் கூடியதாகவும் இருக்கும். அறிவார்த்தத்தின் பாதையில் தொடர்ந்து சென்று, மேற்செல்ல இடமின்றி முட்டி நிற்கும் கவிதைகள் உருவாக்கும் அனுபவமும் உணர்ச்சிபூர்வமானதுதான் - ஆ..
₹48 ₹50
Showing 24289 to 24300 of 27795 (2317 Pages)