Publisher: சீர்மை நூல்வெளி
இந்து ஆட்சி ஒரு மெய்யான நிலவரமாகுமானால், அது இந்த நாட்டுக்கு மிகப்பெரிய துன்பமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்துக்கள் என்ன உறுதி கூறினாலும், உண்மையில் சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவத்துக்கு இந்து மதம் ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளது.
இந்து ஆட்சி, என்ன விலை கொடுத்தேனும் தடுக்கப்பட்டாக வேண்டும்..
₹143 ₹150
Publisher: அடையாளம் பதிப்பகம்
மார்ட்டின் லிங்ஸ் எழுதியிருக்கும் முஹம்மத் நபிகளாரின் இந்த வாழ்க்கை வரலாறு, பன்னாட்டளவில் பாராட்டப்பட்ட முழுமையான, ஆதாரப்பூர்வமான விவரிப்பாகும். இது 8, 9ஆம் நூற்றாண்டுகளில் அரபு மொழியில் எழுதப்பட்ட சீறா எனப்படும் வாழ்க்கை வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இவை நபிகளாரின் வாழ்க்கையில் நடந்த பல்..
₹333 ₹350
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
முஹம்மத் நபி(ஸல்)-வாழ்க்கை வரலாறுஅரசரிடமிருந்து ஒரே ஒருவர் தப்பிச் சென்று ரோம் ஆட்சியாளரிடம் உதவ கோரினார். கிறிஸ்தவராக இருந்த ரோம் தேசத்து ஆட்சியாளர் நடந்த சம்பவங்கள் யாவற்றையும் செவிமடுத்த பின்னர் "நாங்கள் யெமனில் இருந்து அதிக தொலைவில் இருக்கிறோம். வேண்டுமென்றால் நஜ்ஜாஸி மன்னரிடம் உதவுமாறு கேட்டுக்..
₹565 ₹595
Publisher: வானம் பதிப்பகம்
இந்த ‘மூக்கு நீண்ட குருவி’ நூலில் உள்ள பெரும்பாலான கதைகள்,சிறுவர்களின் மனமகிழ்ச்சியை,மரங்களின் அவசியத்தை,சுற்றுப்புற சுகாதாரத்தை,நல்லொழுக்கத்தை,விட்டுக் கொடுத்தலை கூறுபவைகளாக அமைந்திருக்கின்றன.இந்நூலை வாசிக்கின்ற குழந்தைகளின் பார்வையில் இக்கதைகள் அனைத்துமே உயிர்பெறும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்..
₹48 ₹50
Publisher: வாசகசாலை பதிப்பகம்
பாலமுருகனின், ‘மூக்குத் துறவு’ இந்தத் தொகுதியில் வந்துள்ள மிகச்சிறந்த, ‘டிஸ்டோபியக்’ கதை. பருவநிலை/சூழலியல் புனைவு என்றும் சொல்லலாம். காற்று மாசுபடுகிறது. சுவாசிக்கும் பிராணவாயு குறைகிறது எனும் ஒற்றை வரியைக் கொண்டு கதையைப் பின்னிச் செல்கிறார். இந்திய யோக மரபில் மூச்சுக்கும் ஆயுளுக்கும் நேரடித் தொடர்..
₹209 ₹220
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கவிதைக்குக் கண்ணுக்குப் புலனாகாத உருவமிருக்கிறது, அதன் சொற்களுக்குக் கட்செவியால் மாத்திரமே கேட்கக்கூடிய ஓசையுண்டு என்பதை நம்புகிறவர் என்றால், குணாவின் இந்தக் கவிதைகளினூடாக நீங்கள் ஒருவித உருவ ஒழுங்கையும் ஓசையமைதியையும் உணர முடியும். முதிர்ச்சியும் பக்குவமும் கொண்ட உலகியல் நோக்கும், அது கூட்டியிரு..
₹138 ₹145
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஆணுருவில் இருக்கும் தனக்குள் மாறுபட்ட பால்நிலைகள் இயங்குவதை உணரும் மூக்குத்திகாசி அந்த நிலைமாற்றங்களுக்கு தன்னை முழுமையாக ஒப்புக் கொடுப்பவராகிறார். அதன் பொருட்டான மகிழ்வையும் இடர்ப்பாடுகளையும் ஒன்றேபோல் எதிர்கொள்ளும் அவர் ஒரு மாற்று பாலினத்தவரை இயல்பாக ஏற்பதில் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மனத..
₹171 ₹180