Publisher: நீலம் பதிப்பகம்
ஆழ்ந்து சிந்தித்து, அலசி ஆராய்ந்து பார்த்தால் நிர்வாகம், சட்டம், ஒழுங்கு, காவல், வழக்கு, நீதிபரிபாலனம் எல்லாமே எளிய மனிதர்களைக் குறிவைத்து இயங்கிடும் உண்மை பிடிபடும். எல்லா மனிதர்களையும் முறைபடுத்திட நிறுவப்பட்டிருக்கும் ஏற்பாடுகளே இவை என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், பல நேரங்களில் அது வெறும் வாதம் ம..
₹238 ₹250
Publisher: செம்மை வெளியீட்டகம்
யாம்(சிவசக்திக் கலவி நிலை) - ம.செந்தமிழன்:இக்காலம் சிவத்தை ஆணென்றும் சக்தியைப் பெண்ணென்றும் அழைக்கிறது. எக்காலமும் சிவத்தை ஆணென்பதும் சக்தியைப் பெண்ணென்பதும் உணராதோர் வாக்காகும். சிவத்துள் சக்தியுண்டு. சக்தியுள் சிவமுண்டு.ஆண்மையில் பெண்மையுண்டு. பெண்மையில் ஆண்மையுண்டு.ஒன்றுதான் ஒன்றுதான் இரண்டெனத் த..
₹57 ₹60
Publisher: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
காட்டில் எல்லோரும் உறங்கும் நேரத்தில் விழித்திருக்கும் ஆந்தை, இரவில் உணவு தேடி அலைகிறது. காலையில் களைப்புடன் அது தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில், ஒரு வானம்பாடி குரலெடுத்துப் பாடத் தொடங்குகிறது. ஆந்தை கேட்டுக்கொண்டதால் வானம்பாடி பாடுவதை நிறுத்துகிறது. ஆனால், அதற்குப் பிறகும் பாட்டுச் சத்தம் கேட்கிறது. ஆ..
₹43 ₹45
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இது என் கனவுப் புத்தகமபொரு பார்வையில் மீகனவு என்றுகூடச் சொல்லலாம் 30 வருடங்கள் கழித்து தொகுப்பாக வஉருவன் பெறுகிறது இத்தனை கால நீட்சியிலும் இந்தக் கட்டுரைகளின் தன்மை நவீனத்துவத்தின் பெரும் புத்துணர்ச்சியுடன் புத்தம் புதிய பார்வைகள் கொண்டதாகவும் எழுத்தின் நுண்ணுண்ர்வு கொண்ட கலை நீட்சியாகவும் துலங்கி ந..
₹76 ₹80
Publisher: கவிதா வெளியீடு
இசைஞானி இளையராஜாவின் பல்நோக்குச் சிந்தனையில் பூத்த கட்டுரைக் காவியங்கள். ராஜாவின் வாழ்க்கைச் சுவடுகளில் சில..
₹380 ₹400
Publisher: க்ரியா வெளியீடு
யாருக்கும் இல்லாத பாலை“இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளில் பொருள் மயக்கின் அழகியலைக் காணலாம். எப்போதும் கவிதைகளில் வெளிப்படையான பொருளைத்தேடும் வாசகர்களுக்கு இது ஒரு சவாலாக அமையலாம். லதாவின் கவிதைகள் வாசகரின் பங்குபற்றலையும், நுண்மதியையும் அதிகம் வேண்டி நிற்பவை. ஏமாற்றும் எளிமைக்குள் மர்மங்களைப..
₹105 ₹110