Publisher: பூம்புகார் பதிப்பகம்
"அமிர்தம் என்றால் விஷம்" என்ற இந்தத் திகில் நாவலில், 6 கொலைகள். அந்த ஆறுபேர்களின் உடம்பில் 'அமிர்தம் என்றால் விஷம்' என்று பச்சைக் குத்தப்படுகிறது.கொலை செய்யப்பட்ட இந்த 6 பேர்களும் எப்பேர்பட்டவர்கள் என்ற கேள்விக்கு இந்த நாவல் பதில் தருகிறது.திகில் வூட்டுவதை வர்ணிப்பதற்காக அவர் கையாளுகிற வார்த்தைகள் ந..
₹68 ₹75
Publisher: பூம்புகார் பதிப்பகம்
பதவி மோக விளையாட்டு அதிக உயிர்பலிகளை வாங்கும்.
முதலமைச்சரை கொன்றுவிட்டு தான் அந்த நாற்காலியில் உட்கார ஆசைப்படும் அமைச்சர் பார்த்திபராஜன் போட்ட திட்டம் வெளியில் கசிந்து விடத் தொடர் கொலைகள் விழுகிறது.அமைச்சரின் ஆசைப்படி அனைத்தும் நடந்தேறுவதாகப் பிம்பத்தை உண்டாக்கி விவேக் தகுந்த ஆதாரத்துடன் அவர் மகனுட..
₹41 ₹45
Publisher: பூம்புகார் பதிப்பகம்
தவறு செய்பவர்கள் எப்பொழுதும் தப்பித்துக் கொண்டு இருக்க முடியாது ஏதாவது ஓர் இடத்தில் அகப்பட்டு உண்மை வெளிவரும்.ஊழல் அமைச்சர்களைப் பதவியில் இருந்து இறக்க தகுந்த ஆதாரங்களைக் கொடுக்கும் பத்திரிக்கையாளரான லதிகாவை கண்டால் அரசியல்வாதிகளுக்கு வெறுப்பாக இருக்கிறது.
லதிகாவால் பதவியில் இருந்து தூக்கப்பட்ட குமர..
₹41 ₹46
Publisher: பூம்புகார் பதிப்பகம்
மறைந்த ஆசிரியர் திரு சாவி அவர்கள் சாவி வார இதழில் நீங்கல் ஒரு தொடர்கதை எழுத வேண்டும் என்று கேட்ட போது நான் உடனே ஒரு வினாடி கூட யோசிக்காமல் இந்தத் தலைப்பை சொன்னேன் சாவி சிரித்துக் கொண்டே தலைப்பு காதில் விழும்போதே கவிதை மாதிரி இருக்கு என்றார். பிறகு இக்கதை வெளிவந்த சில நாட்களில் சாவி வார இதழுக்கு வாசக..
₹68 ₹75
Publisher: பூம்புகார் பதிப்பகம்
The author requests that if you have something important to do, finish that first and then read this interesting novel. This is because you may forget to do that. This is one of the novels that made Rajesh Kumar a famous author. Don't miss to read it.
வாசகர்கள் இந்நாவலைப் படிக்க ஆரம்பிக்கும் முன் ..
₹63 ₹70
Publisher: பூம்புகார் பதிப்பகம்
இந்த சத்தம் இல்லாத சமுத்திரம் நாவல் உலகில் என்னைப்பற்றி சத்தமாக சொல்ல வைத்த ஒன்று இது சாவி வார இதழில் தொடர்கதையாக வெளி வந்தபோது வாசகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொடுத்ததும் இந்த சத்தம் இல்லாத சமுத்திரம் தான்...
₹27 ₹30
Publisher: பூம்புகார் பதிப்பகம்
தமிழ் இலக்கிய வரலாறுதென்பாண்டி நாடாகிய நெல்லை மாவட்டம் சங்கரநாயினர்கோயில் என்னும் ஊரில், பண்பாடுள்ள பழந்தமிழர் குடி ஒன்றில் கி.பி. 1902ஆம் ஆண்டில் தேவநேசன் பாவாணர் பிறந்தார். பாளையங் கோட்டையில் பள்ளி இறுதி வகுப்பை முடித்தார். இயல்பிலேயே தமிழ் ஆர்வம் கொண்ட அவர், பின்னர் மதுரை தமிழ்ச் சங்கத்தின் பண்டி..
₹108 ₹120
Publisher: பூம்புகார் பதிப்பகம்
(மரபணுப் பொறியியலை மையமாகக் கொண்டு ஒரு பரபரப்பான நாவல் அறிவியல் சார்ந்த இந்தக் கதையில் பிழைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காகக் கோவை வேளாண்பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை வல்லுநர் ஒருவரிடம் அன்றாடம் ஒரு மணி நேரம் கலந்தாலோசித்து இதைப் படைத்திருக்கிறார் கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் அவர்கள். எனவே, பட..
₹54 ₹60