Menu
Your Cart

பூம்புகார் பதிப்பகம்

தீ பரவட்டும் – “ஏ தாழ்ந்த தமிழகமே!”
-4 %
இந்நூல் 09.02.1943 இல் சென்னை சட்டக் கல்லூரி மண்டபத்தில், பார்ப்பன வேதமதமான இந்து மதத்திற்கு வலுசேர்க்கும் இராமாயணம், மகாபாரதம் ஆகிய நூல்களை ஏன் தீயிட்டு கொளுத்த வேண்டும்? என்ற பொருளில் ‘தீ பரவட்டும்’ நடந்த சொற்போரின் தொகுப்பே இந்நூல். கூட்டத்திற்கு இந்துமத பரிபாலன நிலையத் தலைவர் தோழர் சி.என்...
₹48 ₹50
நீதிதேவன் மயக்கம்
-5 %
இராவணனை இரக்கமில்லா அரக்கன் என கம்பர் எழுதிய தீர்ப்பை சீராய்வு செய்ய ஆண்டவன் கட்டளையிட அது தொடர்பான வழக்கு நீதிதேவனின் அறமன்றத்தில் நடக்கிறது. ராவணனே தனது தரப்பை எடுத்துரைக்கிறான். கம்பர் எழுதியது எப்படி தவறு என்பதை மட்டுமல்ல தேவர்கள் எனக் கூறப்படுவோர், அக்கினி போன்ற பகவான்கள், விசுவாமித்திரர் போன்ற..
₹38 ₹40
நீல நிற நிழல்கள்
-5 %
(மரபணுப் பொறியியலை மையமாகக் கொண்டு ஒரு பரபரப்பான நாவல் அறிவியல் சார்ந்த இந்தக் கதையில் பிழைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காகக் கோவை வேளாண்பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை வல்லுநர் ஒருவரிடம் அன்றாடம் ஒரு மணி நேரம் கலந்தாலோசித்து இதைப் படைத்திருக்கிறார் கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் அவர்கள். எனவே, பட..
₹57 ₹60
பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள் (பாகம் -1)
-5 %
பட்டுக்கோட்டை பிரபாகர் இதுவரை : சிறுகதைகள் 200, நாவல்கள் 300 தொடர்கதைகள் - 704 உங்கள் ஜூனியர், உல்லாச ஊஞ்சல் பத்தாண்டுகள் நடத்திய மாத இதழ்கள். பல கதைகள் தெலுங்கு, கன்னடத்தில் மொழி பெயர்ப்பாக. பல கதைகள் சின்னத்திரை வடிவத்திலும், 10 தமிழ்த் திரைப்படங்களுக்கு வசனம் ஜெயிப்பது நிஜம், பரமபதம், கோபுரம், வ..
₹285 ₹300
Showing 49 to 60 of 85 (8 Pages)