Publisher: களம் புதிது
உலகப் பறவைகளின் ஓசை எல்லாம் காதலிகளின் சம்மத ஒலிதானோ? என்ற நினைப்பில் பறவைகளைக் காதலிப்பது, குழந்தையின் காலில் முள் குத்தியதற்காக எல்லா முட்களின் நுனிகளையும் பூவின் இதழ்களாய் மாற்றி வைப்பது, காலிபாட்டில் பொறுக்கும் மனிதர்களின் நிசப்தத்தில் புத்தனைப் பார்ப்பது என்றபடியாக எழுத்தில் சஞ்சரித்து லயிக்கும..
₹190 ₹200
Publisher: உயிர்மை பதிப்பகம்
தூங்கப் செல்லும்போது கலைஞர்களாகவோ எழுத்தாளர்களாகவோ சமூக-மனித உரிமை செயல்பாட்டாளர்களாகவோ இருந்தவர்கள் தூக்கத்தில் இருந்து எழுப்பபட்டு மாநகர பயங்கரவாதிகளாக இழுத்துச் செல்லப்படும் ஒரு பயங்கரமான காலத்தில் வாழ்கிறோம் நமது காலம் மாபெரும் வேட்டை நிலமாக மாறிவிட்டது. இந்த வேட்டை நிலத்தின் ஓலங்களும் விம்மல்கள..
₹166 ₹175
Publisher: சூரியன் பதிப்பகம்
தங்கள் திட்டங்களுக்கு நிதி கேட்டோ, இயற்கைச் சீற்றங்களுக்கு நிவாரணம் கேட்டோ மத்திய அரசுக்கு கடிதம் எழுதி சலித்துப் போகும் மாநில அரசுகள், ‘மாநிலங்களுக்கு இன்னும் உரிமை வேண்டும்’ என போர்க்கொடி பிடிப்பது, சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இந்தியாவில் நடந்துவரும் விஷயம். மத்திய அரசு பல விஷயங்களை தனது அதி..
₹356 ₹375
Publisher: பாரதி புத்தகாலயம்
மகாபாரதம் என்பதே குருகுலத்தவருக்குள் நடந்த போர் பற்றியது மட்டுமே என்பது பொதுப் புரிதல். ஆனால், குருகுலத்திற்கும், சுற்றியுள்ள சூழலுக்குமான போராட்டங்கள் இக்கதையில் மையப்படுத்தப்பட்டுள்ளன. தனக்கு நடக்கும் அநீதியைத் தாங்கிக் கொள்ள நேரும் பெரும்பாலான மனிதர்கள், தங்களின் கொதிப்பை எல்லாம் தனக்குக் கீழிருப..
₹124 ₹130