Publisher: களம் புதிது
ஒரு நீதிமன்றத்தில் மூன்று வயது குழந்தையின் சாட்சியம், பெரிய வழக்கைத் தீர்மானிக்கயிருந்தது. பெரிய நீதிபதி கேள்விகேட்டார். குழந்தை பதில் சொன்னது... "மிஸ்டர் ஜட்ஜ், எனக்குப் பசிக்கிறது." இந்த ஒரு வரி பதிலில் நீதிமன்றம் ஸ்தம்பித்தது. கதிர்பாரதியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பு, 'பதினான்காம்சகாயராணி' இதைத்த..
₹190 ₹200
Publisher: களம் புதிது
உலகப் பறவைகளின் ஓசை எல்லாம் காதலிகளின் சம்மத ஒலிதானோ? என்ற நினைப்பில் பறவைகளைக் காதலிப்பது, குழந்தையின் காலில் முள் குத்தியதற்காக எல்லா முட்களின் நுனிகளையும் பூவின் இதழ்களாய் மாற்றி வைப்பது, காலிபாட்டில் பொறுக்கும் மனிதர்களின் நிசப்தத்தில் புத்தனைப் பார்ப்பது என்றபடியாக எழுத்தில் சஞ்சரித்து லயிக்கும..
₹190 ₹200
Showing 1 to 2 of 2 (1 Pages)