Menu
Your Cart

Special Offers

யாம்(சிவசக்திக் கலவி நிலை) - ம.செந்தமிழன்
-5 % Out Of Stock
யாம்(சிவசக்திக் கலவி நிலை) - ம.செந்தமிழன்:இக்காலம் சிவத்தை ஆணென்றும் சக்தியைப் பெண்ணென்றும் அழைக்கிறது. எக்காலமும் சிவத்தை ஆணென்பதும் சக்தியைப் பெண்ணென்பதும் உணராதோர் வாக்காகும். சிவத்துள் சக்தியுண்டு. சக்தியுள் சிவமுண்டு.ஆண்மையில் பெண்மையுண்டு. பெண்மையில் ஆண்மையுண்டு.ஒன்றுதான் ஒன்றுதான் இரண்டெனத் த..
₹57 ₹60
யாரங்கே பாடுவது?
-4 % Out Of Stock
காட்டில் எல்லோரும் உறங்கும் நேரத்தில் விழித்திருக்கும் ஆந்தை, இரவில் உணவு தேடி அலைகிறது. காலையில் களைப்புடன் அது தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில், ஒரு வானம்பாடி குரலெடுத்துப் பாடத் தொடங்குகிறது. ஆந்தை கேட்டுக்கொண்டதால் வானம்பாடி பாடுவதை நிறுத்துகிறது. ஆனால், அதற்குப் பிறகும் பாட்டுச் சத்தம் கேட்கிறது. ஆ..
₹43 ₹45
யாராக இருந்து எழுதுவது
-5 %
இது என் கனவுப் புத்தகமபொரு பார்வையில் மீகனவு என்றுகூடச் சொல்லலாம் 30 வருடங்கள் கழித்து தொகுப்பாக வஉருவன் பெறுகிறது இத்தனை கால நீட்சியிலும் இந்தக் கட்டுரைகளின் தன்மை நவீனத்துவத்தின் பெரும் புத்துணர்ச்சியுடன் புத்தம் புதிய பார்வைகள் கொண்டதாகவும் எழுத்தின் நுண்ணுண்ர்வு கொண்ட கலை நீட்சியாகவும் துலங்கி ந..
₹76 ₹80
யாருக்கு யார் எழுதுவது?
-5 %
இசைஞானி இளையராஜாவின் பல்நோக்குச் சிந்தனையில் பூத்த கட்டுரைக் காவியங்கள். ராஜாவின் வாழ்க்கைச் சுவடுகளில் சில..
₹380 ₹400
யாருக்கும் இல்லாத பாலை
-5 %
யாருக்கும் இல்லாத பாலை“இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளில் பொருள் மயக்கின் அழகியலைக் காணலாம். எப்போதும் கவிதைகளில் வெளிப்படையான பொருளைத்தேடும் வாசகர்களுக்கு இது ஒரு சவாலாக அமையலாம். லதாவின் கவிதைகள் வாசகரின் பங்குபற்றலையும், நுண்மதியையும் அதிகம் வேண்டி நிற்பவை. ஏமாற்றும் எளிமைக்குள் மர்மங்களைப..
₹105 ₹110
யாருக்கும் வரலாம் புற்றுநோய்
-6 %
யாருக்கும் வரலாம் புற்றுநோய்தீய பழக்கம் கொண்டோருக்கும் வருகிறது, எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர்களுக்கும் வருகிறது. குண்டாக இருப்போருக்கும் வருகிறது, ஒல்லியாக இருபோருக்கும் வருகிறது. சிறியவர்களுக்கும் வருகிறது, பெரியவர்களுக்கும் வருகிறது. - ஒரு வரைமுறையே இல்லாமல் யாரை வேண்டுமானாலும் தாக்குவதுதான் ப..
₹15 ₹16
Showing 25345 to 25356 of 28103 (2342 Pages)