Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இவளோடு இருக்கும்போது ஏன் முன்பு டேட்டிங் செய்த பெண்ணின் நினைவு வருகிறதென வியப்பு வந்தது அநேக பெண்கள் நிகழ்காலத்தில் இருக்க விரும்புகிறார்கள் போலும் என்னைப் போன்றவர்கள் தான் ஒன்று இறந்தகாலத்தில் இருக்கிறோம் அல்லது எதிர்காலத்திற்கு ஓட எத்தனிக்கிறாம் இறுதியில் நல்ல விடையங்களையெல்லாம் தவறவிட்டு விடுகிறோ..
₹190 ₹200
Publisher: இன்சொல் பதிப்பகம்
எளிமையும், வசீகர கவிமொழியும் மரபின் சாயலுடன் எளிய படிமங்களைக் கொண்டு தம் கவிதைகளைக் கட்டமைக்கிறார் கதிர்மாரதி. தனிமனித வாழ்வின், சமூகத்தின் இந்நிலத்தின்மீது அன்றாடம் நிகழ்ந்த அற்புதங்களையும், விளையாட்டுகளையும் ஆத்மார்த்தமாக தொட்டுணர்கின்றன இவரது கவிதைகள்...
₹152 ₹160
Publisher: வளரி | We Can Books
ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றி ஒட்டுமொத்த இந்தியர்களையும் பாதிப்பிற்குள்ளாக்கிய வண்ணம் - "மெஜந்தா".
தமிழகத்தின் ஏதோவொரு மூலையில், சில லட்சங்களுக்காக நடக்கும் ஒரு சாதாரண கொள்ளைச் சம்பவம், chaos theory ஆக விஸ்வரூபமெடுத்து, பல லட்சம் கோடிகள் புரளும் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ஒரு திட்டத்தைய..
₹114 ₹120
Publisher: கிழக்கு பதிப்பகம்
மருத்துவக் காப்பீடு என்பது ஒரு சாமானியனின் மருத்துவமனைச் செலவுகளை ஈடுகட்டுகிற ஓர் அற்புதமான திட்டம். பாலிசிதாரர்களுக்குப் போதிய பாதுகாப்பை அளிக்கும் மருத்துவக் காப்பீட்டில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்கிற ஆவல் எல்லோருக்கும் உண்டு. ஆனால், சரியான வழிநடத்துதல் இல்லாமல் பலரும் இந்தத் திட்டத்தில் சேராமல..
₹143 ₹150
மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்“மனிதன் உலகத் தோற்றத்திற்கும், நடப்பிற்கும், சம்பவங்களுக்கும் காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில், கடவுள் சக்தி என்றும், கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்வதும், உதாரணமாக அவற்றிற்குக் காரண காரியம் தோன்றிய பின்பு அந்நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடுவதும் சகஜ..
₹57 ₹60
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
மதராஸ் ஒரு புராதன நகரமல்ல; அதன் பின்னணியில் சரித்திர நாயகர்களான பண்டைய அரசர்களோ அல்லது புராணச் சம்பவங்களோ சம்பந்தப்படவில்லை. புராதன சரித்திர நிகழ்வுகளைப் பற்றித் தெரிவிக்கும் பாழடைந்த மாளிகைகளும் இங்கில்லை. மதராஸின் புகழ் நம்ப முடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் ப..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பொது ஆண்டு 1500களுக்குப் பிறகு முதல் அலையில் இந்தியா வந்த ஐரோப்பியர்களது வருகையின் முதன்மை நோக்கமாக இருந்தது சமயம் பரப்புதல் என்றாலும், ஐரோப்பியக் கிறித்துவச் சமயப் பணியாளர்கள் தமிழ் மண்ணில் ஆற்றிய பொதுநலச் சேவைகளும், தமிழ்ப்பணிகளும், கல்விப்பணிகளும் குறிப்பிடத்தக்கவை என்பது மறுக்க முடியாத ஓர் உண்மை..
₹257 ₹270
Publisher: மின்னங்காடி பதிப்பகம்
கடந்த நூறு ஆண்டுகளில் சென்னையில் ஏற்பட்ட
முக்கியமான மாற்றங்களை சொல்லும் நூல் கூவத்தில்
படரு, எம்ஜிஆர் வளர்த்த சிங்கம் என நான் பார்த்த
சென்னையின் சுவாரஸ்யங்கள் சொல்லியிருக்கிறேன்.
விகடனில் தொடராக வெளிவந்தபோது மகத்தான
வரவேற்புப் பெற்றது...
₹143 ₹150
Publisher: நிமிர் வெளியீடு
“பஞ்சத்தில் சாகும் மக்களுக்கு உணவு உதவியளித்தால், அதுவே பழக்கமாகி ஏழைகள் பிற காலங்களிலும் உரிமையாய் கோருவர். இந்திய உயிர்களுக்காக பிரிட்டன் வர்த்தகத்தின் பின்னடைவை ஏற்க முடியாது.” என்ற லார்ட் லிட்டனின் வாதத்தை அப்போதைய பஞ்ச ஆணையகம் ஏற்றுக்கொண்டது.
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி வருகைக்கு முன்பும் பின..
₹48 ₹50
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மெதூஸாவின் மதுக்கோப்பை(கட்டுரை) - சாரு நிவேதிதா :கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி.....“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்நான் உனக்குக் குழந்தையாகவும் அன்னையாகவும் இருந்தேன்நேற்று நீ என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டாய்என் ஆத்மா துயருறுவதைப் பொருட்படுத்தாமல் என்னைத் தனியே விட்டு வி..
₹333 ₹350
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மார்ச்சுவரியின் ஒவ்வொரு இழுப்பறையாக திறந்து பார்ப்பது போல் ஒரு மெல்லிய பதற்றத்தை ஒவ்வொரு பக்கத்திலும் பரப்பி வைத்திருக்கிறான் சந்துரு. ஒரு நத்தை தன் கூட்டை இழந்து வெயிலில் அதன் மெல்லுடல் மின்னும் தகிப்பு அவனது தனிமையின் கதறலில் எதிரொலிக்கிறது. அந்தத் தகப்பனின் பரிதவிப்பு உருவாக்கும் கழிவிரக்கம், காய..
₹133 ₹140