Publisher: க்ரியா வெளியீடு
இன்று செயல்பட வேண்டிய மனசாட்சியின் குரல். கூர்மையும், எள்ளலும், நகைமுரணும் ஒருங்கே கூடிய கதைகள். புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நாடகம் அனைவர் உள்ளத்தையும் உலுக்கும் யதார்த்தத்தின் நிதர்சனம்...
₹185 ₹195
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
ரமேஷ் பிரேதன்:
27-10-1964 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தவர். இதுவரை 15 கவிதைத் தொகுப்புகள், 7 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், 3 கட்டுரைத் தொகுப்புகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் என முப்பது நூல்கள் வெளிவந்துள்ளன...
₹143 ₹150
Publisher: நற்றிணை பதிப்பகம்
கடந்த அரை நூற்றாண்டாக இடையறாது தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் சா. கந்தசாமி சமீபத்தில் எழுதிய பதினான்கு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்...
₹95 ₹100
Publisher: உயிர்மை பதிப்பகம்
இரண்டாயிரம் வருடங்களாக கவித்துவத்தின் ஈரம் படர்ந்த ஒரு மொழிப் பரப்பில் நவீன மனிதனின் உலர்ந்த இதயத்தை கொண்டு வருவதுபோல் சவால் நிரம்பியது வேறு எதுவும் இல்லை. இந்தச் சவாலை இந்திரஜித்தின் கவிதைகள் சாதுர்யமாக எதிர்கொள்கின்றன. அவை இன்றைய மனிதன் தனது வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் அடையக்கூடிய அர்த்தமற்ற அபத..
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
அவனும் அவனது நண்பர்களும் குதிரைக்கு அன்போடு புல் தருவதைப் பார்த்த ரயில் என்ன செய்தது தெரியுமா?..
₹14 ₹15
Publisher: பாரதி புத்தகாலயம்
சிறுவர்களுக்கான நூலாக இது அமைந்திருந்தாலும் பெரியவர்களும் அவசியம் படித்துத் தெரிந்து கொள்வதற்கான நிறைய சங்கதிகள் நூலில் உள்ளன. தாமதமாக வரும் ரயில் ஒரு ஸ்டேசனில் நிற்காமல் போய்விடுமா? லோகோ பைலட்டுக்கு வண்டியைத் திருப்பும் வேலை இருக்காதா? தண்டவாளத்தில்
விளையாடும் சிறுவர்கள் வைக்கும் கற்களால் ரயில் தடம..
₹162 ₹170
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
உலகப்புகழ்பெற்ற முப்பது அரிய நூல்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது.வாசிப்பில் விருப்பமான புத்தகங்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் இணையத்திலும் இலக்கிய இதழ்களிலும் எழுதிய இக்கட்டுரைகள் தமிழ் வாசகனுக்கு உலக இலக்கியத்தின் வாசலைத் திறந்து விடுகின்றன..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
நானே ஒரு ரயில்.. குழந்தைகள் அதிக ஆர்வத்தோடு என்னையும் விரும்பவேண்டும் என்று நினைப்பேன்.. ஒவ்வொரு ரயிலுமே வாழ்வின் எல்லா அழகுகளையும் கொண்டுள்ளது. – சி.வி. ராமன்..
₹76 ₹80