Publisher: கிழக்கு பதிப்பகம்
பிரியாணியை ரசிக்காதவர்களும் ருசிக்காதவர்களும் இல்லை. அம்மி, உரல் காலத்து பாட்டி, தாத்தா முதல் இன்றைய மிக்ஸி, ஓவன், இண்டெர்நெட் தலைமுறை வரை அனைவருமே பிரியாணியின் பரம விசிறிகள்தாம்...
₹95 ₹100
Publisher: இந்து தமிழ் திசை
நம்மூரில் சிறுவர்களுக்கு தொட்டால் சிணுங்கி தாவரம் மீது எப்போதும் பெரும் ஈர்ப்பு உண்டு. இலையை தொட்டவுடன் மூடிக்கொள்ளும் அந்தத் தாவரம் எப்போதும் நமக்கு ஆச்சரியத்தை தந்துகொண்டே இருக்கும். இதுபோன்ற மனிதனை வியப்பில் ஆழ்த்தும் எத்தனையோ உயிரினங்கள் நம்மைச் சுற்றிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில..
₹238 ₹250
Publisher: புலம் வெளியீடு
இந்த நாவல் கொண்டிருக்கும் மனச் சுமை எல்லாக் காலத்துக்குமானது. நம்மைச் சாட்சியங்களாக்கி நிகழ்ந்து முடிந்த இனப் பேரழிவையும் அன்பைப் போற்றிய த்த்துவமரபை காலடிகளில் புதைத்துவிட்டு அதிகாரத்தின் கீழ் பலியிடப்படும் மனித உணர்வுகளையும் குறியீடுகளாலும் சில இடங்களில் கவிதைக்கான மொழியாலும் ஓர் எளியவனின் கேள்விக..
₹67 ₹70
Publisher: கருப்புப் பிரதிகள்
அசோகனின் வைத்தியசாலைமாமன்னர் அசோகர் மிருகங்களுக்காக ஒரு வைத்திய சாலையை அமைத்தார் என்பது வரலாறு. ஒரு அம்மையார் தர்மத்துக்காக அமைத்த மிருக வைத்தியசாலையில் பணிபுரியும் சிவாவின் அனுபங்களே இந்த நாவலின் உடல்.இந்த வாழ்க்கை மனிதர்களால் மட்டும் ஆனது அல்ல, மிருகங்களும் வாழ்க்கையின் பிரஜைகளே என்ற பார்வை. இன்னொ..
₹285 ₹300
Publisher: நர்மதா பதிப்பகம்
"சார்லி சாப்ளினின் படத்தில் சோகக் காட்சியைப் பார்ப்பது போன்றது அசோகமித்திரனின் இவ்வித நகைச்சுவை இழைகள். '18வது அட்சக் கோடு', எனும் இவரது கட்டுரையையும், '18-வது அட்சக்கோடு' எனும் நாவலையும் ஒரே சமயம் அடுத்தடுத்து படித்துப் பார்க்கையில் படைப்பு ரீதியாக புனைகதையொன்றை சிறந்த எழுத்துக் கலைஞன் ஒருவன் கலை வ..
₹57 ₹60