Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் இரு பேராளுமைகள் வ.உ.சி.யும் பாரதியும். இருவருமே இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் வெகுசனப் போராட்டக் கட்டமான சுதேசி இயக்கத்தின் குழந்தைகள்; ஒரே காலகட்டத்தில் ஒரே அரசியல் பின்னணியில் ஒன்றாகவே வெளிச்சத்திற்கு வந்தவர்கள். 1906இல் தொடங்கி மறையும்வரை இருவருக்குமிடையே ..
₹238 ₹250
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கப்பலோட்டியும் செக்கிழுத்தும் தமிழரின் மனங்களில் தியாகத்தின் திருவுருவாக நீங்காத இடம்பெற்றவர் வ.உ.சி. சுதேசி இயக்கத்தில் ஈடுபட்டு, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பல் கம்பெனி நடத்தி, 1908இல் கைதாகிக் கடுந்தண்டனை பெற்ற வ.உ.சி., 1912இல் விடுதலையான பிறகு 24 ஆண்டுகள் வாழ்ந்தார். வறுமையில் துன்ப..
₹276 ₹290
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்தப் பூவுகில் சிறப்பாக வாழ்ந்திருந்து, இப்போது தேவர் உலகத்திற்குப் போய், சிறப்பான இந்த உலகத்தின் நினைவோடு இருக்கும் நெல்லையப்பா! நீ கனிவோடு கேட்ட என் கதைக்குறிப்பு இஃதே!..
₹143 ₹150
Publisher: சந்தியா பதிப்பகம்
வ.வே.சு.ஐயர் பற்றிய சின்னச்சின்ன அறிமுக நூல்களை நூலகத்தில் தேடிப் படித்தபோது பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு பிரயாணக் கப்பலில் "நீங்கள்தான் வ.வே.சு.ஐயரா?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மிக சாமர்த்தியமாக "இல்லை, நான் வீர்விக்ரம் சிங்" என்று தன்னை பஞ்சாபிக்காரராக துணிச்சலோடு அறிமுகப்படுத்தி..
₹62 ₹65
Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறில் வ.வே.சு. ஐயர் தனியொரு அத்தியாயம். காந்தியின் அமைதிப் போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருந்த காலத்தில்தான், ஐயர் துப்பாக்கிகளின் தோழன் ஆனார். சாகசங்களின் செல்லப்பிள்ளை ஆனார். இன்றைக்குச் சரித்திரத்தில் நிலைத்துவிட்ட வாஞ்சிநாதனுக்கு, அன்றைக்குக் குறிபார்த்துச் சுடுவதற்குச..
₹162 ₹170
Publisher: பாரதி புத்தகாலயம்
பல்சமய வாழ்தலுக்கும் மனித குல ஒற்றுமைக்கும், யுத்தமற்ற மானுடத்தின் சமாதானத்திற்கும், பாலின சம்நீதிக்கும் சமூக அடுக்குகளின் மேல்கீழ் படிநிலை தகர்பிற்கும் மாற்றுக்குரல்கள் ஒலித்து வருகின்றன. ஆனால் இஸ்லாமியத்திற்குள்ளோ தீவிர கருத்தியலை வகாபிய இயக்கங்கள் புனிதப்பிரதிகளிலிருந்து உருவாக்குகின்றன. ஒரு குறி..
₹133 ₹140