Publisher: பூவுலகின் நண்பர்கள்
இயற்கையின் நியதியில் திருத்த முடியாத மாற்றங்களைக் கொண்டு வந்தால் ஒவ்வொரு தலைமுறையும் அதற்கான விலையைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் இந்த நூலின் சாரம்.
லட்சக்கணக்கான வாசகர்களுக்கு சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய நூல் இது...
₹67 ₹70
Publisher: கருப்புப் பிரதிகள்
நாம் இதை நாவல் அல்லது நிவோலா அல்லது அற்பப் புனைவு அல்லது மத்திய தர வர்க்கத்தின் ஊசலாட்டம் என்று எப்படி அழைத்தாலும், தத்துவார்த்தப் பிரச்னையாக உள்ள ஒன்றைத் நவீன பொலிவியாவின் அரசியல் சமூகப் பின்னணியில் வைத்துப் பார்க்க முயற்சிக்கிறது. அதனால் தான் ஸ்பானிஷ் மொழியில் இந்தப் படைப்பு வெளிவந்தவுடன், பொலிவிய..
₹214 ₹225
Publisher: எதிர் வெளியீடு
சிக்கல்மிக்க ஒரு பிரதியை, ஒருவித ஊமைக் கோபத்துடனான சீற்றம் கொண்ட கதையாடலை, கொச்சை வழக்கின் கடுமை தொனிக்கும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் ராமாநுஜம், நவனமிக்க ஒரு பிரதியைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருப்பதுடன், சவால்மிக்க ஒரு மொழியாக்கத்தை மூன்றாண்டு காலகட்டத்தில் சாதித்துக்காட்டியிருக்கிறார். இது ஓர்..
₹428 ₹450
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மௌனகுரு ஏகப்பட்ட திருப்பங்களைக் கொண்ட கதை. சொல்லப் பட்ட விதத்தில் & வேகத்தில், அந்தத் திருப்பங்களின் செயற்கைத்தனம் மறைந்து போயிருப்பது ஆச்சரியமே! திருப்பங்களைப் பற்றிப் பார்வையாளன் சிந்திக்க நேரம் கொடுக்காமல் தலைமுடியைப் பிடித்து அவளை தறதறவென்று இழுத்துப் போயிருக்கும் விதம், குப்பைகளைத் தயாரிப்பதற்க..
₹211 ₹222
Publisher: கிழக்கு பதிப்பகம்
தமிழில்: கே.ஜி.ஜவர்லால் சாலையில் ஒரு பெண் விழுந்து கிடந்தாள். அருகில் அவளுடைய குழந்தை பால் குடிப்பதற்காக அவளது மார்பைத் தேடிக் கொண்டிருந்தது. அவள் இறந்து போயிருந்தாள். பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஒரு கோடியே இருபது லட்சம் பேர் தங்கள் இருப்பிடங்களைத் துறந்து இடம்பெயர்ந்தனர். எழுபத்தைந்தாயிரம் பெ..
₹380 ₹400
Publisher: பொன்னுலகம்
மலை போன்ற துக்கத்தை மெளனமாகத் தாங்கி நிற்கும் சிறிய கண்ணீர்த் துளியைப் போல, ஒரு மிகப்பெரிய வலியைச் சுமந்து நிற்கின்ற ஒரு தலைமுறை இளைஞர்களின் சோகத்தையும் மதமோதல்களால் குண்டு வெடிப்புகளால் உயிரிழந்த, வாழவிழந்த அப்பாவி மக்களின் துயரத்தையும் மதச்சார்பற்ற சமூகத்தின் மனசாட்சியின் முன்..
₹333 ₹350
Publisher: கவித்தேடல் பதிப்பகம்
இலக்கிய ரீதியாக எந்த ஒரு துளியும் எனைத் தொட்டிருக்காத ஒரு வறண்ட நிலப்பரப்பில் இருந்து, யாரோ உற்றிய தண்ணீரைப் போல இலக்கியம் எனைத் தேடி வந்தது. அந்தத் துளியைத் தழுவி இன்று கவிஞர், எழுத்தாளர் என உங்கள் முன் நிற்கிறேன்.
கவிதைகளின் வழியே இலக்கியத்தை முதன்முதலாகத் தொடுதனும், அதன் பின்னர் சிறுகதை, கட்டுரை..
₹152 ₹160
Publisher: பென்விழி பதிப்பகம்
சில வார்த்தைகள் பேசப்படாது. சில உணர்வுகள் ஒலிக்காது, ஆனால் கவிதை அவற்றை மொழிபெயர்க்கும். அந்த மொழியே - மௌனத்தின் மொழி இந்த நூல் அதற்கான ஒரு நெஞ்சார்ந்த சான்று..
₹124 ₹130