Publisher: நர்மதா பதிப்பகம்
பூமிபூஜை செய்யும் காலம், நிலைவைக்கும் நேரம் புதுமனைபுகுவிழா இவைகளுக்கான நல்ல நேரம் பற்றியும், மேலும் பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான வீட்டுக்குறிப்புகள் பற்றியும், சொந்தமாக வீடு கட்டுபவர்களுக்கும் பிளாட் வாங்குபவர்களுக்கும், தொழில் செய்பவர்களுக்கும் தாங்களே சிறப்பாக அமைத்துக் ..
₹133 ₹140
Publisher: விகடன் பிரசுரம்
‘வீட்டைக் கட்டிப் பார் கல்யாணம் பண்ணிப் பார்’ என்பார்கள். அந்த அளவு இரண்டுமே, சிரமமான காரியங்களாக அந்த நாட்களில் மட்டுமல்ல, இந்த நாட்களிலும் இருந்து வருகின்றன. என்னதான் வசதிகளுடன் வாடகை வீட்டில் குடியிருந்தாலும் சொந்த வீட்டில் உள்ள சுக அனுபவமே தனிதான். அதனால்தான் இல்லாள், இல்லத்தரசி என்று மனைவியைக் ..
₹147 ₹155
Publisher: விகடன் பிரசுரம்
வி.ஏ.ஓ. பதவி ஒரு சின்ன ஐ.ஏ.எஸ். அலுவலர் பதவிக்கு ஒப்பானது. ஒரு கிராமத்துக்கான நலத் திட்டங்கள் அனைத்தையும் அந்தக் கிராமத்துக்குக் கொண்டு சேர்ப்பதும் கிராம மக்கள் வாழ்வில் உயர்வதற்கான கல்வி, வேலை வாய்ப்பு, நிலம் கொடுக்கல் வாங்கல் போன்ற பல விஷயங்களுக்கு ஆதாரமான பல சான்றிதழ்களை வழங்குவதும் அவரின் தலையாய..
₹475 ₹500
Publisher: கிழக்கு பதிப்பகம்
பச்சை மை கையெழுத்து, அரசு அதிகாரி என்கிற அந்தஸ்து, அரசாங்கச் சம்பளம், கோபுர முத்திரை அடையாள அட்டை. இத்தனை சிறப்புகள் உடைய கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு நீங்கள் தாராளமாக ஆசைப்படலாம். தவறில்லை. ஆனால் இந்தக் கனவு பலிக்கவேண்டுமென்றால் முதலில் நீங்கள் VAO தேர்வைத் தாண்டியாகவேண்டும். அரசு வேலை என்பது யார..
₹119 ₹125
Publisher: கிழக்கு பதிப்பகம்
VAO தேர்வில் காலியாக உள்ளதோ சில ஆயிரம் இடங்கள். ஆனால், அதற்குப் போட்டியிடுபவர்கள் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர். எப்படி ஜெயித்துக் காட்டுவது? VAO தேர்வை எதிர்கொள்வதில் பல சவால்கள் உள்ளன. இதற்கான தேர்வை எப்படி அணுகுவது? ஒவ்வொரு பாடத்திலும் என்னென்ன விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்? முக்கியம..
₹238 ₹250
Publisher: கிழக்கு பதிப்பகம்
VAO தேர்வில் காலியாக உள்ளதோ சில ஆயிரம் இடங்கள். ஆனால், அதற்குப் போட்டியிடுபவர்கள் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர். எப்படி ஜெயித்துக் காட்டுவது? VAO தேர்வை எதிர்கொள்வதில் பல சவால்கள் உள்ளன. இதற்கான தேர்வை எப்படி அணுகுவது? ஒவ்வொரு பாடத்திலும் என்னென்ன விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்? முக..
₹238 ₹250
Publisher: விகடன் பிரசுரம்
மன அழுத்தம், தூக்கமின்மை, தனிமை உணர்தல், பதற்றம், ஏமாற்றம், கோபம், தோல்வி, பயம், என்ன செய்வதென்று தெரியாத நிலை... இன்றைய வேகமான பரப்பரப்பான காலகட்டத்தில் மேற்கண்ட இந்த உணர்வுகள் தாக்காத மனிதர்களே இல்லை. மன அழுத்தம் ஏற்பட பெரும் காரணம், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வேலை வேலை என்று ஓடுவது..
₹181 ₹190
Publisher: எழுத்துப்பிழை பதிப்பகம்
விகடகவி-எழுத்துப்பிழை (2.0):’நான் கண்ட சாமி’க்கு என்னும் தலைப்பின் கீழ் அவர் எழுதியிருக்கும் ‘அவள் (அம்மா) சாமியான பின்னேதான் எனக்கு ஆத்திகமே அறிமுகம்’ என்னும் வரி என்னை மிகவும் கவர்ந்தது.அவர் கண்ட ஆன்மீகம் அம்மா என்னும் பெண்மீகம்… பலே பாரதி….! ’கிரேஸி’ மோகன்..
₹143 ₹150