Menu
Your Cart

Special Offers

வகுப்பறையின் கடைசி நாற்காலி
-5 % Out Of Stock
வகுப்பறையின் கடைசி நாற்காலிவட்டார வள மையக்கூட்டம் நடைபெறும் பள்ளி ஆசிரியரிடம் ஒரு ஆசிரியை விசாரித்துக்கொண்டிருந்தார்.சார், இங்கே பி.டி.ஏ புக் எங்க விக்குறாங்க?இன்னைக்கு லீவும்மா. நாங்க விக்கல.டி.ஓ ஆபீஸ்காரங்க வருவாங்க. அம்மா, கிடைக்கற எல்லா புக்கையும் வாங்கித்தராம, அந்தக் குழந்தை எவ்வளவு படிக்க முடி..
₹86 ₹90
வகுப்புவாரி உரிமையின் வரலாறும் பின்னணியும்
-5 % Out Of Stock
வகுப்புவாரி உரிமையின் வரலாறும் பின்னணியும்நமது பார்ப்பனரல்லாத சட்டசபை அங்கத்தினர்களில் பெரும் பகுதிப் பேர் பார்ப்பனரல்லாத சமூகத்துக்குப் பிரதிநிதிகள் என்று சொல்லுவது சுத்த முட்டாள்தனமே யாகும். அவர்களில் பெரும் பகுதிப் பேர் பார்ப்பனர்கள் பிரதிநிதிகள் என்றும், பார்ப்பனர்கள் அடிமைகள் என்றும் சொல்லக் கூ..
₹10 ₹10
வங்க தேச அகதிகளிடையே
-5 %
இந்த புத்தகத்தை எழுதியவர் திரு.சி.பரமேஸ்வரன் M.A., இவர் M.A., SocialWork படித்தது P.S.G.கலைக் கல்லூரி, கோவை ஆகும். இவர் 2ம் ஆண்டு M.A., படித்துக் கொண்டிருக்கும் போது, வங்கதேச அகதிகள் மேற்கு வங்காளத்தில் குவிந்தனர். அவர்களுக்கு சேவை செய்ய பல நிறுவனர்கள் சென்றனர். கோவையில் உள்ள P.S.G. கலைக்கல்லூரி சார..
₹114 ₹120
வங்கச் சிறுகதைகள்
-5 %
வங்காளி இலக்கியத்தில் ரவீந்திரர்-சரத் சந்திரருக்குப் பிற்பட்ட காலம் - 1923 முதல் 1939 'கல்லோல் யுகம்'. அதனை அடுத்து இந்திய விடுதலை வரையான காலம் 'கல்லோலுக்குப் பிந்தைய யுகம்'. அடுத்து வந்தது தேசப் பிரிவினை, அகதிகள் வெள்ளம். சமூக சமநிலைக்குப் பெரும் கேடு. சுதந்திரத்தின் தோரண வாயிலில் ஒலித்த நம்பிக்கைய..
₹214 ₹225
வங்கத்துப் பேய்க் கதைகள்
-5 %
மானுடவியலாளர்கள்‌ மனிதனின்‌ அதீத கற்பனையும்‌, மிகையுணர்வும்‌, வம்புப்பேச்சும்தான்‌ மொழிகள்‌ தோன்றக்‌ காரணம்‌ என்கிறார்கள்‌. அந்த வகையில்‌ உலகின்‌ மற்ற செழுமையான மொழிகளைப்‌ போல்‌, வங்க மொழியிலும்‌ பேய்க்‌ கதைகளுக்கென்று ஒரு பிரத்யேக இடம்‌ உள்ளது. அது அவர்களின்‌ வாழ்வியலோடு இன்றும்‌ பின்னிப்‌ பிணைந்தி..
₹253 ₹266
வங்கப்புலி மர்மம்
-5 %
காட்டுப்பகுதியில் ஓய்வெடுக்கச் சென்ற ஃபெலுடாவின் முன்னே ஒரு புதிர்.அதை விளக்கினால் வெளிவர இருந்ததோ ஒரு புராதன புதையல்.இடையே வெளிவந்தது ஓர் ஆட்கொல்லி வங்கப்புலி. ரகசியங்களை உணர்ந்து, அதன் பின்னே நிகழ்ந்த ஒரு மரணத்தையும் புலப்படுத்திய ஃபெலுடா, புதையலை எடுத்தாரா? புலியை வீழ்த்தினாரா?என்பதைக் கூறுவதுதான..
₹76 ₹80
வங்காரி மாத்தாய்
-5 %
வான்காரி மாத்தாய் கென்ய நாட்டுப் போராளி. 1940 ஆம் பிறந்த வான்காரி சுற்றுச்சூழல் காவலர் மற்றும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபட்டவர். அரசியலில் உண்மையான விடுதலை வேண்டும் என்று போராடியவர். பசுமைப் பகுதி இயக்கத்தின் நிறுவனரான அவருக்கு 2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. The Green Be..
₹356 ₹375
Showing 27169 to 27180 of 29467 (2456 Pages)