Menu
Your Cart

Special Offers

வேப்பெண்ணெய்க் காலம்
-5 % Out Of Stock
பெருமாள்முருகனின் நான்காம் சிறுகதைத் தொகுப்பு இது. இதழ்களில் வெளியானபோது பல்வேறு எதிர்வினைகளைப் பெற்ற கதைகள் இதில் உள்ளன. கிராம வாழ்வையே பெரிதும் தம் கதைப் பொருளாகக் கையாளும் இவர் மனித மன வியல்புகளையும் சிடுக்குகளையும் சம்பவங்கள் மூலம் மிக எளிதாகக் காட்சிப்படுத்துகிறார். எல்லாவற்றையும் வெளிப்படுத..
₹181 ₹190
வேமன மாலை
-5 %
இந்தப் பிரபஞ்சத்தின் பெயர் - கதைகாலத்தை அனுசரித்தே மாற்றம் இருக்கும் நிலையறிந்தே மனித மனதின் குணம் இருக்கும்தன்னிச்சையாய் யுலதியின் செல்லக் குறும்பு இருக்கும் விஸ்வதாபிராமா கேளடா வேமனை..
₹171 ₹180
வேரின் நிழல்
-3 %
கடவுளர்களும் சர்வதேசமும் நிராகரித்த் சமூகத்தை புரிந்து கொள்ள நெஞ்சுரம் வேண்டும், கோ.நாதனின் கவிதைகள் பச்சை இரத்தத்தை பச்சை இரத்தமாக சித்தரிக்கின்றன, அவற்றினூடான ஒரு தமிழ் வாசகனால் பேய்க்காட்டு வெளியில் சென்று அலையவும் முடியும், இரக்கம் கோரி நிற்க்காத்க கவிதைகள் வேதால மரங்களாக அங்கே விரனிற்கின்றன, இல..
₹29 ₹30
வேரில் பழுத்த பலா
-4 % Out Of Stock
1990ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் இது. பலாவுக்கே இனிப்பும், சுவையும் மிகுதி, அதுவும் வேரில் பழுத்தால் சுவைக்குக் கேட்க வேண்டுமா? இரண்டு குறுநாவல்களை இணைத்த நூல் இது. இதனை எழுதியவர் சு.சமுத்திரம் அவர்கள்...
₹48 ₹50
வேரில் பழுத்த பலா
-5 %
தென்காசி திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். 15 புதினங்கள், 8 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகத் திகழ்ந்தவர். அடிமட்டத்து மக்களின் வாழ்க்கைய..
₹171 ₹180
வேருக்கு நீர்
-5 %
1973-ல் சாகித்ய அகாடமியின் பரிசு பெற்ற நாவல். -- பீகார் மாநிலத்தில் அன்று நான் கண்ட அரசியல் கோளாறுகளும், மக்களின் பிரச்னைகளும், முறுக்கேறி நாட்டின் ஆட்சியை மாற்றும் அளவுக்கு நிகழ்ச்சிகள் தொடர்ந்திருக்கின்றன. கங்கை தன் வண்மைக்கரம் கொண்டு தழுவும் இந்த மண்ணில், இந்நாவலில் குறிப்பிட்ட, பிரச்னைகளும்,..
₹285 ₹300
Showing 27337 to 27348 of 27782 (2316 Pages)