Publisher: தமிழ்மண் பதிப்பகம்
29.4.1957 முதல் 31.8.1968 வரை சட்டமன்றத்தில் அண்ணா ஆற்றிய உரைத் தொகுப்பு...
₹1,900 ₹2,000
Publisher: தமிழ்மண் பதிப்பகம்
தமிழ்ச் சமூக வரலாற்றூப் பிழிவாக அண்ணா தம்பிக்கு எழுதிய அணைத்துக் கடிதங்களின் தொகுப்பு (8.5.1955 முதல் 12.1.1969 வரை)..
₹9,500 ₹10,000
Publisher: தமிழ்மண் பதிப்பகம்
முதலாவது மொழிப் போர் தொடங்கிய 22.8.1937 முதல் 11.1.1969 வரை அண்ணா ஆற்றிய மேடைச் சொற்பொழிவுகளின் முழுத் தொகுப்பு..
₹6,175 ₹6,500
Publisher: வசந்தம் வெளியீட்டகம்
அண்ணா ஆட்சியைப் பிடித்த வரலாறு - அருணன் :பெரியார் - மணியம்மை திருமணமா தி.மு.க. பிறப்புக்கு காரணம்? தமிழக வரலாற்றின் ஒரு புதிர் அழிழ்கிறது. தி.மு.க பிறந்து பதினெட்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது. இந்தச் சாதனையின் இரகசியம் கட்டுடைக்கப்படுகிறது. அண்ணாவின் வாழ்வு அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ஓர் அரிய ..
₹162 ₹170
அண்ணா கண்ட தியாகராயர்தியாகராயர் நாட்டுப் பெருங்குடி மக்களைப் பார்த்துச் செய்த உபதேசம் பார்ப்பனியத்துக்குப் பலியாகாதே என்பதுதான். “மதத்திலே தரகு வேண்டாம். கல்வியிலே அவன் போதனை வேண்டாம். சமுதாயத்திலே அவன் உயர்வுக்கு உழைக்காதே! அரசியலிலே அவன் சூழ்ச்சிக்கு இரையாகாதே! திராவிட வீரனே, விழி, எழு, நட! உன் நா..
₹11 ₹12
Publisher: Dravidian Stock
கவிஞர் கருணானந்தம் அவர்கள் திராவிடர் கழகத்தில் 1942 முதல் பணியாற்றியவர். பெரியாரைவிட்டு அண்ணா பிரிந்து தி.மு.க தொடங்கப்பட்ட பிறகும் பெரியாரிடமும் அண்ணாவிடமும் நெருங்கி பழகியவர்.
அண்ணா சில நினைவுகள் என்ற இந்த நூலில் அண்ணாவின் கொள்கைப் பற்று, எளிமை, தோழமை பண்புகள் ஆகியவற்றைப் பற்றி தன்னுடைய அனுபவங்கள..
₹238 ₹250