Menu
Your Cart

Special Offers

விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி
-5 % Available
‘வயலெல்லாம் பூச்சி... வருமானமெல்லாம் போச்சு’ எனப் புலம்பும் விவசாயியா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்த நூல்! பயிரின் லாபம்&நஷ்டத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவது, பூச்சிகள்தான். அதற்காக, எல்லா பூச்சிகளும் பயிர்களுக்குக் கெடுதல் செய்யும் வில்லன்கள் இல்லை. உங்கள் பயிர்களை அந்த வில்லன்களிடமிருந்த..
₹166 ₹175
விவசாயிகள் போராட்ட பூமியில் 25 நாட்கள்! கொள்ளையனே வெளியேறு
-5 %
விவசாயிகள் போராட்ட பூமியில் 25 நாட்கள்! கொள்ளையனே வெளியேறு..
₹238 ₹250
விவரணை
-5 %
Publisher: TWO SHORES PRESS
சித்திரத்தின் மெய்யான கதாபாத்திரம் யார்? ஓவியமாகத் தீட்டப்படுகிறவரா? அல்லது தூரிகையைப் பிடித்திருப்பவரா? ஒரு வாழ்க்கையை உருவாக்கிய துண்டு துண்டான நினைவுகளையும் அனுபவங்களையும் வெளிப்படுத்தும் விதமாக, நான்கு சித்திரங்களைச் சுற்றிப் புனையப்பட்ட நாவல்தான் ‘விவரணை’. ஒரு மனுஷியாக இருப்பதற்கு என்ன அர்த்தம்..
₹238 ₹250
விவாகரத்து
-5 % Out Of Stock
என்னென்ன காரணங்களுக்காக விவாகரத்து கோர முடியும்? விவாகரத்துக்கு எப்படி, எங்கே மனு செய்வது? விவாகரத்துக்குப் பிறகு தம்பதிகள் மனம் மாறி மீண்டும் இணைய விரும்பினால், அது சாத்தியமா? எந்த அடிப்படையில் ஜீவனாம்சம் வழங்கப்படு-கிறது? பல்வேறு காரணங்களுக்காகப் பிரிந்திருக்கும் கணவனையோ மனைவியையோ சட்டப்படி திரும்..
₹57 ₹60
விவாதங்கள் விமர்சனங்கள்
-5 %
என்னை பேட்டி காண வந்தவர்கள் மூன்று ரகம். நீ சாதித்தது ஒன்றுமில்லை, நீ எழுதுவதெல்லாம் குப்பை; துப்பறியும் செக்ஸ் கதைகள்தாம் என்று என்னைச் சீண்டிவிட்டு நான் ஏதாவது கெட்ட வார்த்தை உபயோகிக்கிறேனா என்று காத்திருக்கும் ரகம் ஒன்று. இரண்டாவது ரகம், தகவல் ரகம். நான் பிறந்த தேதி, வயது, என்ன நிறம் பிடிக்கும், ..
₹314 ₹330
விவாதம்
-6 %
வாதம் மற்றும் விவாதம் இவற்றுக்கான மெலிதான வேறுபாட்டை அறிந்துகொள்ள துணை நிற்கிறது இந்நூல். தான் அறிந்த விஷயங்களில் மற்றொறுவரொடு தர்க்கம் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் விவாதம் செய்வதற்கு முன்னர் தயார்ப்படுத்திக் கொள்ளும் மனநிலையையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதை முக்கியத்துவப்ப..
₹33 ₹35
விவேக சிந்தாமணி விவேக சிந்தாமணி
-5 %
பெண்ணியத்தையும், சமூகத்தில் நாம் காணும் சமத்துவமின்மையையும் மையமாகக் கொண்ட சிறுகதைகள் இவை. 50 சொற்களையே கொண்டுள்ள சின்னஞ்சிறு கதையும் சிறுகதை தான், 5000 சொற்களைக் கொண்டுள்ள குறும் புதினம் என்று கூறத்தக்க கதையும் சிறுகதைதான் என்ற சிறுகதையின் இலக்கண எல்லைகளை எதிர் கொண்டுள்ளன இத்தொகுப்பில் உள்ள கதைகள்..
₹71 ₹75
விவேகானந்தர் 100
New -5 %
சந்தியா வேளையாகிய காலையிலும் மாலையிலும் வையகம் முழுவதும் ஒரு அமைதி நிலவுகிறது. சாந்தம் குடிகொண்ட அந்தத் தருணத்தில் காது, கண் முதலிய புலன்களை அடக்கி தியானம் பண்ணுவது புராதனப் பழக்கம். இந்திய இளைஞன் ஒவ்வொருவனுக்கும் தியானம் (அல்லது) நிஷ்டை என்றால் இன்னதென்று இயல்பாகவே தெரியும். அதை அவன் நாள்தோறும் கால..
₹76 ₹80
Showing 27649 to 27660 of 28609 (2385 Pages)