Publisher: இலக்கியச் சோலை
இருண்ட கண்டம் என்று வரலாற்றில் அழைக்கப்பட்ட ஐரோப்பா, பார்போற்றும் மகாத்மியங்களைப் பெற்றது எப்படி?
ஐரோப்பாவுக்கு இந்த மகோன்னதங்களை கையளித்தது யார்?
வரலாற்றை நாம் உருவாக்குவதில்லை; வரலாறால் நாம் உருவாக்கப்படுகிறோம் என்றொரு முதுமொழி உண்டு. ஐரோப்பாவும் அப்படித்தான் எழுந்தது.
வரலாற்றின் சாரத்தை அள்ளிப் ப..
₹176 ₹185
Publisher: பாரதி புத்தகாலயம்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வருவதற்கு முன்பு ராக்கெட் ஏவுவதற்கு மிகப்பெரும் செலவு செய்யவேண்டியிருந்தது. எலான் மஸ்க் குறைந்த விலையில் ராக்கெட்டை உருவாக்கி பறக்கவிட்டு அதை மீட்டெடுத்து மீண்டும் பயன்படுத்தி அதில் மிகப்பெரிய வெற்றி கண்டபொழுது விண்வெளித்துறையில் மிகப்பெரும் புரட்சியை அவரின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன..
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
குழந்தைகள் எதார்த்த உலகில் பேசும் பேய், பூதம், அரக்கர்களை கொண்டு குழந்தைகள் விரும்பும் கனவு உலக நாயகன் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி இந்த நாவலை புனைவாக்கம் செய்துள்ளார். எளிமையான சொற்களால், ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் உருவாக்கி குழந்தைகளின் வாசிப்பை சுவாரசியத்துடன், பயனுள்ளதாக மாற்..
₹67 ₹70
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
நம் வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியை நாம் பணி செய்யும் இடத்தில்தான் கழிக்கிறோம். அது அலுவலகமோ, தொழிற்சாலையோ, மற்ற பணியிடங்களோ எதுவாகவும் இருக்கலாம். நம் வேலை நமக்குச் சந்தோஷத்தையும் வெற்றியையும் தரும் அதே நேரத்தில் சில நேரம் மன உளைச்சலையும் சோர்வையும் தோல்விகளையும் தருகிறது.
• பணியிடத்தில் இத்தகைய..
₹209 ₹220
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஒரே நேரத்தில் இச்சைகளின் பிரேதப் பரிசோதகனாகவும், ஞானத்தின் ஜ்வாலையை நாவால் தீண்டுகின்றவனாகவும் மொழியில் இயங்குவது ஒரு வரம். உன்மத்தத்தின் அதீதம் காதலில் ஒரு தாசபாவத்தைக் கொணர்ந்து விடுகிறது. இவை யாவும் கலையில் நிகழ்த்தப்படும் போது மொழி ஒரு உருவமற்ற அரங்கமாக மாறுகிறது. நிழல்களும் பிம்பங்களும் ஒரு புக..
₹333 ₹350
Publisher: நர்மதா பதிப்பகம்
ஒவ்வொரு மலருக்கும் ஒரு நிறம் உண்டு, மணம் உண்டு. அதேபோல் ஒவ்வொரு மலருக்கும் தனித்தனி குணம் உண்டு என்கிறது ஆன்மீக இயல். நமது அன்பு அன்னை அவர்கள் மலர்களின் ஆன்மீக மகத்துவத்தை எடுத்துரைத்திருக்கிறார்கள். அவற்றின் பயன்களை அனுபவத்திலேயே நாங்கள் அறிந்திருக்கிறோம். நம் உடலுக்கு பலமும், மனதுக்கு நலமும், வாழ்..
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
ஸ்ரீ அரவிந்தர் இயற்றிய மகாகாவியமான சாவித்ரியில் இடம் பெறும் சூக்கும நிகழ்ச்சிகள் அன்னையாருக்கு சொந்த அனுபவங்களாக ஏற்ப்பட்டுள்ளன, அதன் வெளிப்பாடாக சாவித்ரி எனும் ஞான இரகசியம் எனும் இந்த படைப்பை இயற்றியுள்ளார் ஆசிரியர்..
₹333 ₹350
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
காந்தியும் அரவிந்தரும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள். இருவரும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசின் காலனியாக இருந்த இந்தியத் துணைக் கண்டத்தை ஒரு சுதந்திர நாடாக ஆக்குவதைத் தங்கள் இலக்காகக் கொண்டுத் இந்தியாவில் தம் அரசியல் வாழ்வைத் தொடங்கினர். ஆனால் சுதந்திரப் போராட்டம் குறித்த பார்வைகள் இருவருக்கும் முற்றிலும..
₹105 ₹110