Publisher: நர்மதா பதிப்பகம்
ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு தெயவப் புலவர் ஒட்டக்கூத்தர் அருளிய உத்தரகாண்டமும் செர்ந்த பதிப்பு, எளிய தமிழ் உரைநடை வடிவம் ஆங்காங்கே மேற்கோள் செய்யுள்களோடு ஒத்து விளங்கும் திருக்குறள், அரநெறிச் சாரப் பாடல்களும் படங்களும்...
₹228 ₹240
Publisher: விகடன் பிரசுரம்
ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியர் போன்ற அவதார புருஷர்கள் தேசம் முழுவதும் நீண்ட நெடிய பயணம் மேற்கொண்டு இந்து மதத்தை தழைக்கச் செய்தவர்கள். மக்களிடையே இறை உணர்வைப் புகட்டி, பக்தி மேலோங்கச் செய்தவர்கள். இந்த மகான்களின் பாதம் பட்ட பூமியில் பயணிக்கவும், அவர்கள் பிறந்த மண்ணுக்குச் சென்றும், அவர்கள் நிற..
₹52 ₹55
Publisher: நர்மதா பதிப்பகம்
ஓங்கார ரூபன் உயரிய நிலையான் - முழு முதற்கடவுள் மூஷிக வாகனன். இம்மஹானுபாவனான ஸ்ரீவல்ல கணபதி வேண்டுவனவெல்லாம் தருபவன். வேறு எவருமே தர முடியாததையும் விசேஷ நாயகனே ஒருவனே தரவல்லவன். எல்லா வகைத் தடைகளையும் - வினைகளையும் - தோஷங்களையும் வேரறுத்திடுவான். விரும்பியன தருவான் என்பதால், எல்லோரும் பயன் பெற்று இன்..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்த ப்ரஹ்ம சக்தியாலான இந்த வடிவ மாறுபாட்டை "ச்வேதாச்வதர உபநிஷத்" வேறு விதமாக அதாவது - இளஞ்சிவப்பு வெளுப்பு - கறுப்பு என்று வர்ணத்தில் குறிப்பிடுகின்றது. இதிலிருந்து மூவகைப் பண்புகளும் தெளிவாகின்றது. இதையே - 'துர்க்காஸப்தசதீ' முதல்கதை - நடுக்கதை - உயர்கதை என்று பிரித்துக் காட்டுகிறது இவர்களது வரலாற்..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
இராமாயணமும் மகாபாரதமும் தெய்வங்களின் கதையைச் சொல்கின்றன. அத்தெய்வங்களின் அடியார்களைப் பற்றி சொல்லும் வரலாற்றுத் தொகுப்புத்தான் இந்நூல். அந்நாளில், இந்நூல் இல்லாத இல்லமே கிடையாது. அதற்குக் காரணம், இந்நூலை பக்தி சிரத்தையுடன் படிக்கப்படும் இல்லத்தில் பகவான் விஜயம் செய்து பக்தர்களுக்குப் பேரருள் புரிவார..
₹380 ₹400
Publisher: நர்மதா பதிப்பகம்
ஆழிசேர் உலகைப் படைத்து அருள் பாலிப்பவன் ஆண்டவனான எம்பெருமான். அவனது அரவிந்தத் திருக்கரங்களிலே ஐந்து படைக்கலக் கருவிகள். அவற்றுள் சிறப்பாகச் சொல்லப்படுவது - சீர்மிகு திருவாழி ஆழ்வான் சக்கரத்து ஆழ்வான் என்றும் ஸ்ரீமஹா ஸுதர்சனர். இவர் இறைவனுக்கு அந்தரங்க ஆள் மட்டுமல்ல. நமக்கு நல்லனவெல்லாம் நாளுமே தந்து..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
ருத்ராக்க்ஷம் என்பது (மரத்தின்) சிறிய கொட்டை தான். இதைத் தான் பிரபலங்கள் மாலையாக அணிகின்றனர். இந்த ருத்ராக்க்ஷ மகிமை அறிந்த பலரும் (பிரபலங்களைப் பார்த்து) வாங்கி அணியும் பழக்கம் அதிகமாகிவிட்டதால், இப்போது போலிகளும் வர ஆரம்பித்துவிட்டன என்பது உண்மை. ருத்ராக்க்ஷம் - நெல்லிக்கனி அளவுள்ளது உத்தமம். இலந..
₹67 ₹70