Menu
Your Cart

Special Offers

வாழ்வாங்கு வாழலாம் வா (பாகம் 1)
-5 % Out Of Stock
ஆன்மிகப் பின்னணியில் தன்னம்பிக்கை ஊட்டுவது என்பது சற்று சிக்கலான முயற்சிதான். ஆனால் நடப்பு சம்பவங்களை புராண சம்பவங்கள் மற்றும் இலக்கிய வர்ணனைகளுடன் இணைத்து விவரித்து,அதனூடே தன்னம்பிக்கையை போதிப்பது என்பது சவாலான முயற்சி. இந்த முயற்சியில் திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன் வெற்றி பெற்றிருப்பதை இந்தப் புத..
₹171 ₹180
வாழ்வாங்கு வாழலாம் வா (பாகம் 2)
-5 % Out Of Stock
‘வெள்ள நீர் உலகில் விரி பகை தவிர்த்த நான் என் உள்உறை பகைஞரை ஒழிக்க விரும்பினேன்’ தசரதனின் மொழியாக கம்பர் பாடும் இச்செய்யுளில் ஆராய்ந்து அனுபவிக்க வேண்டிய அற்புதமான கவிநயம் ஒன்று அமைந்துள்ளது. வெளியில் உள்ள பகைவர்கள் உயர்திணை.காமம்,வெகுளி என உள்ளத்தில் இருக்கும் தீயகுணங்கள் அஃறிணை. ஆனால்,கம்பர் வெளிப..
₹171 ₹180
வாழ்விணையர்களுக்குப் பெரியார் அறிவுரை
-5 % Out Of Stock
வாழ்விணையர்களுக்குப் பெரியார் அறிவுரை”எங்கள் சுயமரியாதை திருமணத்தில் எதிலும் இருவருக்கும் சரிசமமான உரிமை என்றே சொல்லித்தான் மண நிகழ்ச்சி முடிவு பெறும்...
₹14 ₹15
வாழ்வின் அர்த்தம்: மனிதனின் தேடல்
-5 %
வாழ்க்கைக்கு அர்த்தம் தேடும் மனிதனின் முயற்சி அவனது உள்மனதைச் சமன்படுத்துவதைவிட அதன் அழுத்தத்தை அதிகரிக்கவே செய்கிறது. ஆனால் இத்தகைய ஒரு மன அழுத்தம், மனநலத்திற்குத் தவிர்க்கமுடியாத ஒரு தேவையாகவே உள்ளது. ஒருவருடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் உள்ளது என்பதைப் புரிந்துகொள்வதைத் தவிர, ஒருவருடைய வாழ்க்கையில..
₹219 ₹230
வாழ்வின் அற்புதமான ரகசியங்கள்
-5 %
மும்பை மாநகரின் மிகநெரிசலான போக்குவரத்துக்கு இடையே பயணம் செய்து கொண்டிருக்கும்போது கோர கோபால் தாஸ் அவர்களுக்கும், அவருடைய நண்பர் ஹேரிக்கும் இடையேயான உரையாடலே இந்நூல் மக்கள் எதிர்கொள்ளும் நிலைகளையும் ஒருவருடைய வாழ்க்கையின் இலட்சியத்தைக் கண்டு கொள்ளும் வகைகளையும் தொடர்ந்த இனிய வாழக்கைக்கான திறவுகோலைக்..
₹599 ₹630
வாழ்வின் அழைப்பு
-5 %
வாழ்வின் அழைப்புஇத்தொகுப்பு வெளிவருவதற்கான தேவை என்று ஏதாவது உண்டா என்று ஒரு வாசகர் மனத்துக்குள் நினைக்கக் கூடும். முதலாவதாக இத்தொகுப்பிலுள்ள கதைகள் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் மறக்கப்பட்ட பிரதிகளை முன்வைக்கும் நோக்கத்திற்காகவே தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இத்தொகுப்பில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஒவ..
₹75 ₹79
வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை
-5 %
Publisher: சஹானா
வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமைசவுகரிய ரீதியாக நான் உரைநடைக்காரன். ஆனால் கவிதை இயற்றுவது இவ்வளவு எளிதாக இருக்கும்போது அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. கவிதை என்பது ஓர் இயற்கை வளம். ஒரு இயற்கையின் காதலன் என்ற முறையில் அதை யாராவது வீணடிப்பார்களா? கவிதை நடை உரைநடைக்குப் பயன்படும். கவி..
₹190 ₹200
Showing 27949 to 27960 of 29474 (2457 Pages)