Publisher: விகடன் பிரசுரம்
வேதம் என்பது _ கர்ம காண்டம் என்பார்கள். வேதங்களைப் பயின்றவர்கள், கர்ம மார்க்கத்தில், அதாவது செயலில் ஊக்கமுள்ளவர்களாகத் திகழ்வார்கள். வேதாந்தம் என்பது, ஞானத்தின் கருவூலம். அது முழுக்க முழுக்க அறிவு சார்ந்த ஒன்று. ஞானம் பெற விரும்புபவர்கள், வேதாந்தக் கல்வி கற்பதன் மூலம் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக்..
₹57 ₹60
Publisher: யாப்பு வெளியீடு
முனைவர் ஆ.துளசேந்திரன் அவர்கள் தமிழ் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் இணை பேராசிரியர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பெர் பணியாற்றி வருகிறார். பல்வேறு கல்வெட்டுகளையும் தொல்லியல் வரலாற்று சின்னங்களையும் கண்டறிந்துள்ளார். மேலும் கல்வெட்டு, தொல்லியல், கலை வரலாற்று ஆய்வுகள..
₹190 ₹200
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
குடும்ப வன்முறை நிறைந்த, சிதைந்த உறவுகள் சூழ வளரும் நுண்ணுர்வு கொண்ட சிறுவன் நிதர்சனத்திலிருந்து தப்புவதற்கு கற்பனையை தேடுகிறான்.
இந்த நினைவுக்குறிப்பு தன்மை ஒரு உத்தி என்பதை கவனத்தில் கொள்வது முக்கியம். உண்மையில் இவற்றுள் எந்த அளவிற்கு புனைவு எந்த அளவிற்கு அசல் என்பதை எழுத்தாளரே அறிவார் அல்லது அவர..
₹171 ₹180
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
வேதாளம் சொன்ன கதை யுவன் சந்திரசேகரின் எட்டாவது நாவல் இவரது நாவல்களுக்குப் பொது இலக்கணம் உண்டமவை சுவாரஸ்யமானவை எனினும் நேர்கோட்டில் நிகழாதவை நாவல் களம் அனேகமாக ஒன்றுதான் ஆனால் கதைக்கேற்ப மாறும் வண்ணம் கொண்டது கதைமாந்தரில் பெரும்பாலோர் முன்பே அறிமுகமானவர்கள் எனினும் நிகழ்வுகளுக்கேற்ற விசித்திரப் போக்க..
₹428 ₹450
Publisher: பாரதி புத்தகாலயம்
பலவித குடுவைகள் கொதிக்கும் வண்ணத்திரவங்கள் எத்தனையோ வகை உப்புகள் நீண்ட தாடி விஞ்ஞானிகள் பட் பட் படார் சத்தம் இவைதான் வேதியல்?..
₹48 ₹50