Publisher: நர்மதா பதிப்பகம்
ருத்ராக்க்ஷம் என்பது (மரத்தின்) சிறிய கொட்டை தான். இதைத் தான் பிரபலங்கள் மாலையாக அணிகின்றனர். இந்த ருத்ராக்க்ஷ மகிமை அறிந்த பலரும் (பிரபலங்களைப் பார்த்து) வாங்கி அணியும் பழக்கம் அதிகமாகிவிட்டதால், இப்போது போலிகளும் வர ஆரம்பித்துவிட்டன என்பது உண்மை. ருத்ராக்க்ஷம் - நெல்லிக்கனி அளவுள்ளது உத்தமம். இலந..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
தொழுவது - பஜிப்பது - பூஜிப்பது மிகவும் முக்யம் என்பதாகவும் - எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற எண்ணத்தாலும் எழுதப்பட்டது தான் - இந்த ஸ்ரீ லக்ஷ்மீ நாராயண ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜா விதானம் என்னும் நூல். இதை வைத்துக் கொண்டு நாமே வீட்டில் பூஜையை ஏதாவதொரு பௌர்ணமி அன்று மாலை நேரத்தில் சந்த்ர உதய காலத்திலே..
₹57 ₹60
Publisher: சந்தியா பதிப்பகம்
மிகப்பழங்காலத்திலிருந்தே முனிவர்களாலும், பக்தர்களாலும் பாடப்பட்ட பல பகவந் நாமங்களைத் தொகுத்து அருமையான நாமங்கள் உருவிலான சாத்திரமாக ஆக்கினார் வேத வியாசர். அதுவே ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் என்பது. தம் கடைசிக் காலத்தில் தர்ம புத்திரன் கேட்க பீஷ்மர் உபதேசித்த அற்புதமான உயிர்க்குலப் பொதுவான தர்மம் என்று இதனை..
₹0 ₹0
Publisher: நர்மதா பதிப்பகம்
மகாபாரதம் ஐந்தாவது வேதமெனப் போற்றப்படுவது. இதில் பீஷ்மர் தருமருக்கு உபதேசித்ததே ஸ்ரீ விஸ்ணு ஸஹஸ்ரநாமம். எவ்வித இன்னல்களும் போக்கும் அருமருந்து..
₹10 ₹10