Publisher: பாரதி புத்தகாலயம்
அம்பேத்கர் என்ன சொல்கிறார்?அம்பேத்கரின் படைப்புகள் சாதி, சமயம், பொருளாதாரம், மொழி, சட்டம், நிலம், வணிகம் இப்படியாகப் பரந்து விரிகிறது. அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும் 37 தொகுதிகளாக தமிழில் வெளிவந்துள்ளன. இவற்றை அறிமுகம் செய்யும் வகையில் இந்நூல் ஒரு வழிகாட்டியாக அமைகிறது...
₹57 ₹60
Publisher: மணற்கேணி பதிப்பகம்
அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்சமூக நீதி, சமதர்மம், சமத்துவம் ஆகியவை தலித் மக்களிடம் இருந்து எப்படி விலக்கப்பட்டுள்ளன என்பதை அம்பேத்கரின் கருத்துகளோடு மேற்கோள் காட்டித் தனது தீர்ப்புகளில் குறிப்பிட்டதை நூல் முழுவதும் எடுத்துக் காட்டியிருக்கிறார் நூல் ஆசிரியர் கே. சந்துரு.சட்ட மாமேதை, இந்திய அரசி..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அம்பேத்கரின் நேர்மையை, சமூக நீதிக்கான இச்சையை, மனிதர்களைப் படிக்கும் கலையை, அறம்கொண்ட சமூகக் கட்டமைப்பின் மீதான விருப்பை, புலமையை, விவேகத்தை, மனிதநேயச் சமயக் கொள்கையை, எல்லாவற்றிற்கும் மேலாக எளிமையான மனிதர்களை உயர்நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம் இவ்வுலகை மறுகட்டமைப்புச் செய்யும் அவரது நோக்கத்தை இக்..
₹470 ₹495
அம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்புசமூக நீதிக்காக யாராவது பாடுபட்டால், அவர்களைக் கொச்சைப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, அவர்களைக் கேவலப்படுத்துவது எல்லாம் அருண்சோரி போன்ற உயர்ஜாதி எழுத்தாளர்களுக்குச் சர்வ சாதாரணம் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்...
₹19 ₹20
Publisher: நாடற்றோர் பதிப்பகம்
அண்ணல் அம்பேத்கருக்கும் தந்தை பெரியாருக்கும் இடையிலான அறிவார்ந்த தோழமையை அழகாக விளக்கி பட்டாசாக வந்திருக்கிறது “அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும்.”..
₹76 ₹80
Publisher: எதிர் வெளியீடு
அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சனைகளும்தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஒருபுறமிருக்க. அவர்கள் சுயமரியாதையை பாதிக்கும் எத்தனை எத்தனையோ செயல்களில் வருணாசிரம தர்ம வெறியர்கள் எங்குப் பார்த்தாலும் ஈடுப்பட்டு வருகின்றனர். இவைகளுக்கும் பொருளாதாரக் காரணங்கள் உண்டு..
₹171 ₹180
Publisher: பாரதி புத்தகாலயம்
அம்பேத்கர் வாழ்வும் - பணியும்’நமது பணி மாற்றத்தைக் கொணர்வது’ என்றார் மார்க்ஸ். இந்திய நாட்டில் ஒரு அடிப்படை சமூக மாற்றத்தை விரும்பும் எவரொருவரும் இந்திய சாதிய சமூகத்தையும், இந்தியாவின் வர்க்கச் சமன்பாட்டையும் புரிந்து கொள்வது அவசியம். இந்திய நாட்டின் சாதியக் கட்டமைப்பைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும்..
₹181 ₹190
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
பீஷ்மர் பிரம்மச்சரியம் ஏற்காமல் இருந்திருந்தால் மஹாபாரதம் நேர்ந்திருக்காது. தமது தந்தையின் உயிரைக் காக்கவும், ஹஸ்தினாபுரத்தின் அரியணைக்குப் போட்டி ஏற்படாதிருக்கவும் பீஷ்மர் பிரம்மச்சரியத்தை ஏற்றார். உன்னத நோக்கத்திற்காக அவரால் ஏற்கப்பட்ட அந்நோன்பு ஒரு பெண்ணின் வாழ்வைப் பாதித்தது. அவள்தான் அம்பை.
விர..
₹200 ₹210