Publisher: இயல்வாகை
1909- இல் லண்டன் இந்திய ஹவுசிலிருந்து, இந்திய விடுதலைக்கான வன்முறை வழிகளைத் திட்டமிட்டுக் கொண்டிருந்த சர்வர்க்கார் போன்ற படித்த உயர்ஜாதித் தீவிரவாதக்காரர்களுடன் நீண்ட விவாதத்தை நடத்தி, தென்னாப்பிரிக்கா திரும்பிக் கொண்டிருந்த இளம் பாரிஸ்டர் காந்தி, கப்பலில் இரவும் பகலும், இடது கையாலும், வலது கையாலும்..
₹19 ₹20
Publisher: இயல்வாகை
இனி விதைகளே பேராயுதம் :இந்திய தேசத்தின் முதுகெலும்பாக இருக்கிற விவசாயம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை உடைத்தெறியாத வரை நம்மால் ஒருபோதும் அத்தேசத்தை வெல்ல முடியாது. ஆகவே, வெளிநாட்டிலிருந்து வருகிற எல்லாமே (ஆங்கிலம் உட்பட) தன்னுடையதைவிட மேலானது என எண்ணுகிற இந்தியர்களாக அவர்களை மாற்றவேண்டும்.இரத்தத்..
₹95 ₹100
Publisher: இயல்வாகை
தந்தை பெரியார் பதவியிலிருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ அதைத்தான் கருமவீரர் காமராஜர் செய்தார் என் நாம் பெருமையோடு கொண்டாடும் அரசு மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அரிவியல் கல்லூரி என அனைத்தும் அரசிடமில்லாமற் போகும் பொதுக் கல்வி முறை அழிந்து வணிக வளாகங்களாக நமது கல்விக் கூடங்கள் ம..
₹19 ₹20
Publisher: இயல்வாகை
இந்த நூலில் குழந்தைகளின் சுயேச்சையையும், சிந்தனா சக்தியையும், படைப்புத் திறனையும், இயல்பூக்கத்தையும் தடைசெய்யாது ஊக்கப்படுத்துவதன் அவசியத்தையும் முறையையும் பற்றி மிக ஆழமாக, அழகாக, எளிமையாக விளக்கியுள்ளார். 'வளர விடுக', 'பேச்சும் பாட்டும்', 'ஓடி விளையாடு பாப்பா', 'எண்ணித் துணியும் பேராற்றல்','பயப்படு..
₹71 ₹75