Menu
Your Cart

Special Offers

அயோத்திதாச பண்டிதர்
-5 % Out Of Stock
அயோத்திதாச பண்டிதர்அயோத்திதாசர் தலித் பிரச்சினையைத் தலித்துகளுக்கு மாத்திரமான ஒரு தனிப் பிரச்சினையாக நோக்கவில்லை. தலித்துகளுக்கே உரித்தான குறைபாடுகளைப் பட்டியலிட்டு விண்ணப்பம் செய்வது அவரது நோக்கமாக இருக்கவில்லை...
₹38 ₹40
அயோத்திதாசரின்  தமிழர் அடையாள அரசியல் அயோத்திதாசரின்  தமிழர் அடையாள அரசியல்
-5 %
தமிழ்ச் சமூக வரலாற்றில் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்குமான பகையும் முரணும் தொடர்ந்து நீடித்தே வந்திருக்கிறது. பிராமணர்களாய் அறிவித்துக்கொண்ட வந்து குடியேறிய ஆரியர்கள், இந்திய நிலப்பரப்பிலும் தமிழர் நிலப்பரப்பிலும் நிலைகொண்டிருந்த அரசியல் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு மொழித் தளங்களில் இருந்த யாவற்றையும்..
₹114 ₹120
அயோத்திதாசரின் சமூகச் சிந்தனைகளும் செயல்களும்
-5 % Available
நடைமுறையில் மட்டுமல்லாது வரலாற்று ரீதியாகவும் இழிவுக்குட்படுத்ததப்பட்டிருக்கும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலை அதன் வரலாற்றுப் பின்புலத்தோடு மீட்டெடுத்து அதை மதிக்கத்தக்க அடையாளமாக முன்வைத்த முதல் சிந்தனையாளர் அயோத்திதாசர்..
₹143 ₹150
அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை
-5 % Out Of Stock
இந்த அளவுக்கு விரிவாகவும் ஆழமாகவும் அயோத்திதாசர் கொண்டாடப்படுவது இதுவே முதல்முறை. சாத்தியமாகக்கூடிய அத்தனை கோணங்களிலும் அயோத்திதாசரை அணுகி நுணுக்காமாக ஆராயும் இப்படியொரு நூல் வெளிவந்ததில்லை. அயோத்திதாசர் தனி மனிதரல்ல , ஒடுக்கப்பட்டவர்களின் சுயம் , அடையாளமற்றவர்களின் ஆவேசம் , நூற்றாண்டுகாளத் தாழ்ந..
₹356 ₹375
அயோத்திதாசர்: சிந்தை மொழி
-5 %
அயோத்திதாசரின் சிந்தனை முறை வரலாற்றையும் இலக்கியங்களையும் புராணங்களையும் முற்றிலும் புதிய பார்வையில் அணுகுகிறது. அவருடைய சிந்தனைப் புள்ளிகளைக் கண்டறிந்து அவற்றை ஒரு பார்வைக் கோணமாக வளர்த்தெடுப்பதை மையமாகக் கொண்ட நூல் இது. அந்தக் கோணத்தின் அடிப்படையில் சமூகத்தின் வெவ்வேறு தருணங்களை வாசிக்கவும் பு..
₹219 ₹230
அயோத்திதாசர்: வாழும் பௌத்தம்
-5 %
ஒரு நூற்றாண்டை எட்டும் தருணத்தில் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்ட அயோத்திதாசரின் சிந்தனைகள்மீது ஆய்வுவெளிச்சம் பாய்ச்சும் கட்டுரைகள்  அடங்கிய தொகுப்பு இது...
₹228 ₹240
அயோனிஜாவுடன் சில பெண்கள்
-5 %
இதிலுள்ள இருபத்திரண்டு கதைகளில் பெரும்பாலும் ‘பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்’ என்னும் கதையில் வரும் ஜாங்கோவின் மஞ்சள் இளவரசி சொல்லியாக வருவதால், வேதாளம் சொன்ன கதைகளோடு அவை இணைந்துவிடும். ‘தறிவீடு’ சிறுகதையில் பருத்திப் பெண்டிர் சர்க்காவில் சுற்றிய கரடுமுரடான, சிக்கலான இழைகளால் அருவமான ஊட..
₹209 ₹220
Showing 3325 to 3336 of 27782 (2316 Pages)