Publisher: நீதிபதி சிவராஜ் பாட்டில் அறக்கட்டளை
‘அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையும்’, ‘தகுதி படைத்த மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியை எட்டாக்கனியாக்கும் நீட்’, ‘ஒப்பந்தத் தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்’, ‘இயற்கை வளங்களைப் பாதுகாப்போம் - சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்’, ‘அன்று அம்பேத்கர் இன்று மனுஷ்யபுத்திரன்’ என்ற உள்ளடக்கம் கொ..
₹52 ₹55
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
1935 ல் கிறிஸ்டோபர் காட்வெல் "மாயையும் உண்மையும்" (Illusion and Reality) என்ற தனது முதல் நூலை எழுதி மாக்மில்லன் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார்.உடனடியாக அடுத்து வந்த ஆண்டுகளில் "அழிந்துவரும் பண்பாடு பற்றிய ஆய்வுகள்"(Studies on a Decaying Culture), "இயற்பியலில் நெருக்கடி"(Crisis in Physics) போன்ற நூ..
₹437 ₹460
Publisher: எதிர் வெளியீடு
முதல் உலகப் போருக்குப் பின்னர் வெளிவந்த அரசியல் கோட்பாட்டின் மீதான நூல்களில் மிகவும் முற்றுமுழுதான ஒன்றினைத் திரு. லாஸ்கி கண்டிப்பாக உருவாக்கியுள்ளார். லாஸ்கியின் முந்தைய படைப்புகளில் வெளிப்பட்டுள்ள அறிவும் நிபுணத்துவமும் முழுமையாக இதிலும் வெளிப்படுகின்றன. அன்றியும் இது அதிக அளவு மானிட நோக்கிலும் மக..
₹542 ₹570
Publisher: இலக்கியச் சோலை
தேசப் பிரிவினையின் காரணமாக இந்திய
முஸ்லிம்கள் பல துறைகளிலிருந்தும் ஒதுக்கப்பட்டார்கள். அதில் பிரதானமானது அரசியல் களமாகும்.
சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களை அரசியல் களத்திலிருந்து அகற்ற, அவர்களுக்கு அதுகாறும் வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு அநியாயமாக பறிக்கப்பட்டது என்ற வரலாற்றுப் பதிவுடன்,
தமிழக ம..
₹95 ₹100
Publisher: அடையாளம் பதிப்பகம்
ஆர்வத்தைத் தூண்டுகிற ஆனால் சமநிலை தடுமாறாத இக்கட்டுரை யில், பழங்கால உலகம் தொட்டு இருபதாம் நூற்றாண்டு வரையிலான அரசியலின் வளர்ச்சி பற்றி கென்னத் மினோக் விவாதிக்கிறார். அரசியல் அமைப்புகள் ஏன் உருவாகின்றன, எவ்வாறு அதிகாரம் மற்றும் ஒழுங்கை சமூகத்தில் அரசியல் முன்வைக்கிறது, ஜனநாயகம் எப்போதுமே நல்ல விஷயம்த..
₹86 ₹90