Menu
Your Cart

Poetry | கவிதை

கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்
-5 %
அரிதான அதனுடைய இருப்பையும் அசாதாரணமான ஒளியையும் அதீதமான கடினத்தையும் காணப் பொறாமல் மீளவும் வந்து முட்டி மோதிச் சிதறடிக்க முயலுபவர்கள் அறிவதில்லை உள்ளுக்குள் உடைந்து தேறிய பெண்ணொருத்தியின் உள்ளம் தீட்டவும் தீராத திண்மை கொண்ட வைரம் என்பதை...
₹95 ₹100
கனவுகளின் அலட்சியம்
-5 %
கோபி குப்பண்ணாவின் முதல் தொகுப்பு இது. குறுங்கவிதைகளில் பெரும் காட்சிகளைக் கட்டமைக்கிற உத்தி, நெடுங்கவிதைகளிலும் கவிதைமையைக் கெடாமல் பார்த்துக்கொள்ளும் மொழி லாகவம் என முதல் தொகுப்பின் கவிதைகளே முத்திரைப் பதிக்கின்றன. காதல், காமம், அன்பு, தத்துவம் என கவிதைப் பரப்பு பரந்துகிடக்கின்றன. உணர்வுகளைத் தனித..
₹114 ₹120
கனவுகளின் கையெழுத்து
-5 % Out Of Stock
இப்புத்தகத்தில், தன் கனவுகளை கட்டவிழ்த்து உள்ளார், கவிஞர் மு.மேத்தா. தமிழில் புதுக் கவிதை மலர காரணமானவர்களில் முக்கியமானவர் மு.மேத்தா; அவரிடம் இருந்து மற்றொரு, புதுக்கவிதை புத்தகம். எளிய வார்த்தைகளால் நிரம்பியுள்ளதால், ஆழ்ந்து யோசிக்க வேண்டிய அவசியமில்லை...
₹71 ₹75
கருநீல முக்காடிட்ட புகைப்படம்
-5 % Out Of Stock
வெவ்வேறு மனநிலைகளில் இருந்து எழுதிய மாயா கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கையில் ஒரு பறவையைப் போல கடந்த காலத்திற்குள் சென்றமர்ந்து மீள்கிறேன். காதலும், கண்ணீரும், ஏக்கமும், கொண்டாட்டமும், பதற்றமும், நிராகரிப்புகளும் சில்வண்டுகளைப் போல ரீங்காரமிட்டுச் செல்கின்றன. வாழ்வின் நிறங்கள் இப்படித்தான் என்பதை மாய..
₹105 ₹110
கருமை நிறக் கண்ணன்
-5 %
கருமை நிறக் கண்ணன்: மலையாளத்தில் 'ஸ்யாமா மாதவம்' என்ற தலைப்பில் கவிஞர் பிரபா வர்மா எழுதியுள்ள குறுங்காவியம். புதுமையான ஒரு கோணத்தில் கண்ணனை விசாரணைக்கு உள்ளாக்குகிறார் கவிஞர். கண்ணனின் மரணத் தறுவாயில் தன் குற்றங்களுக்கான ஒப்புதல் வாக்குமூலம் அளித்து மன்னிப்பையும் கோருகிறான் கண்ணன். பிரபா வர்மா: ..
₹162 ₹170
கருவளையும் கையும்: கு.ப.ரா. கவிதைகள்
-5 %
"அவன் (கு.ப. ராஜகோபாலன்) எழுதியிருக்கும் கவிகள் 'கருவளையும் கையும்' என்ற தலைப்பில் மணிக்கொடி"யில் வெளிவந்தன. அது ஒரு புது முயற்சி... படித்தால் கவிதா உணர்ச்சி ததும்பும். ஆனால் உருவத்தில் வசனம் போல இருக்கும். யாப்பு மருந்துக்குக்கூட இராது... உவமை அழகும் உணர்ச்சிப் பெருக்கும் சொல்வளமும் நிறைந்த கவிதை' ..
₹124 ₹130
கரை ஒதுங்கிய காகிதங்கள் கரை ஒதுங்கிய காகிதங்கள்
-5 %
கதை சொல்லி வரும் கவியும், கவிதை சொல்லி வரும் கதையும் ஒரு உயிரின் ஆதி முதல் அந்தம் வரை உள்ள வாழ்வின் அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி, முதலில் கதைகளைச் சொல்லி பின்பு கவிதையாய் வருவது இந்த கவிதை நூலின் தனித்துவம். தேடிய வாழ்க்கை கிடைக்காமல், கிடைத்த வாழ்க்கையில் வாழ்ந்தும் "தேடினேன் கிடைத்தது ஆனா..
₹76 ₹80
Showing 361 to 372 of 1079 (90 Pages)