Menu
Your Cart

Essay | கட்டுரை

பாதரசம் எனும் நஞ்சு
-5 %
ஒரு பன்னாட்டு நிறுவனம் கொடைக்கானலை எப்படி நஞ்சாக்கியது இந்தியாவில் பாதரச நஞ்சினால் ஏற்பட்ட ஒரு பேரழிவின் கதை...
₹428 ₹450
பாதி நீதியும் நீதி பாதியும்
-5 %
நீதித் துறையே அரசமைப்பின் பாதுகாவலர் என்ற நிலையில் இவ்வகை செயல்பாடுகள் வரவேற்கப்படும் அதேநேரத்தில் சட்டமியற்றும் அவை, நிர்வாகம், நீதி இவற்றுக்கிடையிலான அதிகாரப் பிரிவினைகளின் எல்லைகள் மீறப்படுகிறதா என்ற கேள்விகளும் எழுகின்றன. இச்சிக்கல்களுக்கான தீர்வுகளை சட்ட விதிகளின்படியும் நீதித் துறை மரபுகளின்பட..
₹214 ₹225
பாதி மலையேறுன பாதகரு
-5 %
படைப்பு உருவான கதையை அறிந்துகொள்ள வாசகர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். படைப்பின் இரகசியத்தை அறிந்து கொள்வதில் அனைவருக்குமே ஆசை இருக்கிறது. படைப்பின் இரகசியம் தனக்கே தெரியாதபோது அதை எப்படிச் சொல்வது என்றே பெரும்பாலான படைப்பாளிகள் நினைக்கக்கூடும். என்றாலும் படைப்பு உருவாக்கம் பற்றிக் கேள்விகள் வரும்ப..
₹228 ₹240
பாபரி மஸ்ஜித் இடிப்பு: தொடரும் வரலாற்று துரோகம்
-5 % Available
புதிய தலைமுறையின் சிந்தனைக்கு... சுதந்திர இந்தியாவில் ஜனநாயகத்தின் தவறான அமலாக்கம் கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தில் பாபரி மஸ்ஜித் விவகாரத்தை கையாண்ட விதத்தில் வெளிப்படுகிறது. எதிர்காலத்தில்...?..
₹119 ₹125
பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு பண்முகப் பார்வை
-5 %
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நீதி, ஜனநாயகம் ஆகிய விழுமியங்களின் மேல் இந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மிக வலுவாகக் கட்டியெழுப்பினார் பாபாசாகேப் அம்பேத்கர், ஆட்சியாளர்கள் மாறினாலும் அந்த சட்டமே அனைத்து மக்களையும் இத்தனை ஆண்டுகாலம் மிகுந்த மாண்புடனும் கண்ணியத்துடனும் வழிநடத்தி வந்திருக்கிறத..
₹209 ₹220
பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் சந்தித்த சாதியக் கொடூரங்கள்
-5 %
தீண்டாமை வழக்கத்தில் இருப்பதைப் பற்றி வெளிநாட்டவர்களுக்கு நிச்சயமாகத் நெரியும். ஆனால் வெகு தொலைவில் வாழும் அவர்களுக்கு எதார்த்தத்தில், இது எவ்வளவு கொடூரமானது என்பதை உணர முடிவதில்லை. அதிக எண்ணிக்கையில் இந்துக்கள் வாழும் ஒரு கிராமத்தின் ஓரப்பகுதியிலே குடியிருக்கும் சில தீண்டத்தகாதவர்கள் தினந்தோறும் அந..
₹19 ₹20
Showing 3973 to 3984 of 5377 (449 Pages)