Publisher: நர்மதா பதிப்பகம்
புராணம்' என்ற சொல்லுக்கு பழமை, பழங்கதை, பழைய வரலாறு, மறைகள் கூறும் செய்திகளை வலியுறுத்திக் காட்டும் கதைகள் என்று விளக்கம் தரலாம். வியாசர் வடமொழியில் 'புராண சம்ஹிதை' என்றொரு நூலை இயற்றியதாகவும், அதன் வழி நூலாகத் தோன்றியவையே 'பதினெண் புராணங்கள்' என்றும் ஒரு கருத்து கூறப்படுகிறது. வியாசர் என்பது ஒரு தன..
₹713 ₹750
Publisher: கீதாஞ்சலி பதிப்பகம்
மகரிஷி அஷ்டாவக்கிரரின் அஷ்டாவக்ர கீதை, பகவான் ஶ்ரீகிருஷ்ணரின் பகவத் கீதை மற்றும் மகரிஷி வியாசர் உபநிடதங்களைத் தொகுத்தளித்த பிரம்ம சூத்திரத்திற்கும் இணையாக போற்றப்படும் உயரிய உபநிடத ஞானக் கருவூலமாகும்.
அந்த அத்வைத போதனைகளை எளிய வசன நடையில், “அஷடாவக்ர கீதை” என்னும் நூலில் தொகுத்து அளித்திருக்கிறார் ..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்..
₹238 ₹250
Publisher: கிழக்கு பதிப்பகம்
சாஃப்ட்வேர் துறை சக்கரவர்த்தியின் விறுவிறுப்பான வெற்றி வாழ்க்கை. ஒரு சாதாரண சமையல் எண்ணெய் நிறுவனமாக இருந்த விப்ரோவை சாஃட்வேர்சாம்ராஜ்ஜியமாக்கி உலக அரங்கின் உயரத்துக்குக் கொண்டு போனவர் அஸிம் பிரேம்ஜி. யார் இந்த அஸிம் பிரேம்ஜி என்ன இவர் பின்னணி. சோப்பு உற்பத்தியில் தொடங்கி குழந்தைகள் பொருள்கள், மின்ச..
₹29 ₹30
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
துருக்கிய நகரமொன்றின் மதுவிடுதியில் ஓர் இரவு நடக்கும் சம்பவம் அஸீஸ் பேயைக் கவனத்துக்குரியவனாக்குகிறது. அந்தச் சம்பவம் மட்டும் நடந்திராவிட்டால் அவன் வெறும் தான்தோன்றி, மூர்க்கன், சுயநலக் காதலனாக மட்டும் இருந்திருப்பான். எல்லாப் பெண்களும் தன்னால் காதலிக்கப்படுவதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்று செருக..
₹124 ₹130
Publisher: காக்கைச் சிறகினிலே
அஸ்தினாபுரம்(நாவல்) - ஆர்.என்.ஜோ டி குரூஸ் :வாழ்வின் உக்கிரமான தருணங்களில் தானே வாழ்க்கை செதுக்கப்படுகிறது. அமுதன் என்ற மனிதனின் அகம், புறம் வழி நம்மை வாழ்தல் எனும் அஸ்தினாபுரக் களத்தில் இறக்கிப் பார்க்கிறது இந்நாவல். முண்டமாய் கழுத்தறுப்பட்டுத் துடிக்கும் ஒரு கொலை நிகழ்த்துதலைவிட காழ்ப்பும் குரோதமு..
₹361 ₹380
Publisher: பாரதி புத்தகாலயம்
1975 ஜூன் 25 அன்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை அறிவித்தார். போராட்டங்கள் துப்பாக்கி முனையில் ஒடுக்கப்பட்டன. கூட்டம் கூடும் உரிமை, பத்திரிகை சுதந்திரம் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலாளி வர்க்க தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். உச்சநீதி மன்றத்தில், வாழ்..
₹133 ₹140