Menu
Your Cart

Special Offers

ஆண் பெண் வேறுபாடுகள்
-4 %
நல்ல பிள்ளைகள், நல்ல பலமான குடும்பம் உருவாக வேண்டுமானால் நல்ல கணவனும், மனைவியும் அவசியம். நல்ல கணவன், மனைவி என்பதன் பொருள் பரஸ்பர அன்பும், நல்லுறவும் கொண்ட தம்பதிகள் என்பதாகும். பரஸ்பர அன்பையும், நல்லுறவையும் கணவனுக்கும், மனைவிக்கும் மத்தியில் எவ்வாறு உருவாக்கலாம் என்பது பற்றியே இந்த நூல் விளக்குகி..
₹86 ₹90
ஆண்களின் அந்தரங்கம்
-5 % Out Of Stock
அநேகமாக எந்த விஷயத்திலும் ஆண்களும் பெண்களும் ஒரேமாதிரி சிந்திப்பதோ நடந்துகொள்வதோ இல்லை. எதற்காக ஆண் கோபப்படுகிறான்? எது அவனை மகிழ்ச்சி கொள்ளவைக்கிறது? காலை அலுவலகம் கிளம்பும்போது இருக்கும் உற்சாகம் மாலை வீடு திரும்பும்போது மங்கிவிடுவது ஏன்? ஆண்களின் உலகம் எப்படி இயங்குகிறது? அவர்களை எப்படிப் புரிந்த..
₹105 ₹110
ஆண்களின் கனிவான கவனத்திற்கு
-5 %
தெருவில், பேருந்து நிறுத்தத்தில், வீட்டு முற்றத்தில், மரத்தடியில், சமையலறையில், கடை வாசலில் என எங்கெங்கும் கவிதை சிறு தானியம் போல் சிந்திக் கிடப்பதைக் கவிதைத் தாம்பாளத்தில் திரட்டிக் கொடுக்கிறார் ஜே. மஞ்சுளாதேவி. மனிதநேயம் கசியும் வாழ்வின் தருணங்கள்தான் மஞ்சுளாவின் கவிதைக்கு மூலப்பொருள். வேறு எந்தக்..
₹124 ₹130
ஆண்களின் பூர்வீகம் செவ்வாய், பெண்களின் பூர்வீகம் சுக்கிரன்
-5 %
ஆண்களின் பூர்வீகம் செவ்வாய், பெண்களின் பூர்வீகம் சுக்கிரன்கணவன் - மனைவி உறவு குறித்து இதுவரை வெளிவந்துள்ளதிலேயே மிகப் பிரபலமான புத்தகம்இப்புத்தகம் இலட்சக்கணக்கான தம்பதியரின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்துள்ளது. ஆண்களும் பெண்களும் தாங்கள் ஒருவரிடம் இருந்து மற்றவர் எவ்வளவு தூரம் வேறுபட்டிருக்கிறோம் எ..
₹474 ₹499
ஆண்கள்
-5 %
ஒரு ஆணுக்கு தனது வாழ்க்கையின் ஏதாவது ஒரு பருவத்தில், தன் வாழ்க்கையை நிறுத்தி வைத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால்,, தன் இளமைக் காலத்தில்தான் நிறுத்தி வைத்துக்கொள்வான். இளமைக் காலம்... ஆண்களின் மகத்தான கொண்டாட்டக் காலம். ஒரு முடிவே இல்லாத இனிய கனவு போல் நீண்டுகொண்டிருந்த நமது இளமைக்காலம், எவ்வளவு வேக..
₹95 ₹100
ஆண்கள் இல்லாத வீடு ஆண்கள் இல்லாத வீடு
-5 %
அடுக்கடுக்காக சிறப்பான கவிதைகளைக் கொண்டுள்ள இந்தத் தொகுப்பில் ‘ஆண்கள் இல்லாத வீடு‘ என்ற ஆகச்சிறந்த கவிதையை எழுதியிருக்கிறார் இமையாள். ஆண்களின் இடையீடு இல்லாத நாளொன்றில் பெண்ணின் இயல்பான புழக்கங்களைக் கூறுகிற கவிதையிது. ஆண்மையவாதக் கவியுலகினைச் சிதறடிக்கும் இப்படிப்பட்ட கவிக்குரல்களின் அணுத்திறப்பான ..
₹114 ₹120
ஆண்டகை
-5 %
1. விசயன் ஒரிசா நாட்டிலிருந்து வந்தான், அவனால் சிங்கள இனம் தோன்றியது என்று மகாவம்சம் கூறுவது மெய்யல்ல, பொய். ஈழநாட்டின் மண்ணின் மைந்தர்கள் சிங்களவர்தான் என்பதை நிறுவ செருகப்பட்ட இடைச் செருகல் அது. 2. ஈழத்தின் மண்ணின் மைந்தர்கள் தமிழர்களே என்பதை சான்றுகளுடன் இந்நூல் நிறுவுகிறது. 3. ஈழத்தில் ஆதி தமிழர..
₹437 ₹460
Showing 4177 to 4188 of 27799 (2317 Pages)