Menu
Your Cart

2025 New Arrivals

சனாதன தர்மம்: ஒரு விசாரணை
-5 %
இந்துக்கள் ஏன் சிலைகளை வணங்குகிறார்கள்? இந்துக்கள் எப்பொழுதுமே சாதி உணர்வு கொண்டவர்கள்தானா? இந்துக்கள் சைவ உணவு உண்பவர்களாகத்தான் இருக்க வேண்டுமா? முஸ்லிம் படையெடுப்பாளர்களின் வருகை இந்துக் கலாச்சாரத்தை அழித்ததா? இந்துத் தத்துவம், அதனுடன் இணைந்த இந்திய வரலாறு ஆகியவை பற்றிய முக்கியமான கேள்விகள..
₹276 ₹290
சன்னல் மீதொரு ராட்சசி
-5 %
சொல்ல உள் நிரம்பும் காதல் கவிதையாகிவிடுகிறது உன் சிரிப்பின் சந்தோசத்தை உன் சின்ன தோள் தொடுதலை உனது மூக்கு தித்திக்கும் கோவத்தை உனது காதலை நான் மீண்டும் எப்படி பெற மன்னிப்பே கிடையாதா எனக்கு..
₹114 ₹120
சரித்திரம் சொல்லும் சிலைகள்
-5 %
பல இடங்களில் சிலைகள் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். பார்வையாளர்களுக்கு அவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட சேதிகளைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. தலைமைப் பண்புகளை, தியாகங்களை, வெற்றிகளை, புராண இதிகாசக் காட்சிகளை, சரித்திரத்தின் மறக்கக்கூடாத பக்கங்களை, சிற்பக் கலையின் அபூர்வ நுணுக்கங்களை அவை மௌன மொழியில் விவரித..
₹124 ₹130
சரியான செயலுக்கு இக்கணமே பொற்கணம்
-5 %
ஸ்டோயிக்குகளைப் பொறுத்தவரை, நியாயம் என்பது ஒரு குருட்டு யோசனை அல்ல. அது ஒரு வாழ்க்கைமுறை. பயணம் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், சரியான செயல்களில் ஈடுபடுவதற்கான ஒரு தனிப்பட்ட அர்ப்பணிப்பு அது. நம்முடைய விழுமியங்களின்படி வாழ்வதற்கும், நற்செயல்களைப் புரிவதற்குமான திறன் நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையே ..
₹474 ₹499
சர் ஐஸக் நியூட்டன்
-5 %
சர் ஐஸக் நியூட்டன் தான் படிக்கும் காலத்திலேயே ஒளியின் இயல்பு பற்றிய ஆய்வுகளை செய்தார். எப்படி வானவில் தோன்றுகிறது என்பதை முதன் முறையாகக் கண்டுபிடித்து உலகிற்குத் தெரிவித்தார். அதற்கு VIBGYOR என்றும் பெயரிட்டார். தொலைநோக்கியைக் கண்டுபிடித்துப் பல விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உதவியாகப் பயன்படுத்தினார். ..
₹71 ₹75
சலம் (HB)
-5 %
இந்நூல், முன்மாதிரிகள் அற்றது. வரலாறு இல்லாததொரு காலத்தைப் புனைவின் எல்லைகளற்ற சாத்தியங்களைக் கொண்டு முற்றிலும் கற்பனையில் சிருஷ்டித்துப் பார்க்கும் முயற்சி. ‘பைசாச வேதம்’ என்று அறியப்படும் அதர்வ வேதம் தோன்றிய காலத்தில் இது தொடங்குகிறது. சரஸ்வதி நதி ‘இல்லாமல் போன’ தருணத்துக்கு நியாயமாக இருந்திருக..
₹1,140 ₹1,200
சலம் (PB)
-5 %
இந்நூல், முன்மாதிரிகள் அற்றது. வரலாறு இல்லாததொரு காலத்தைப் புனைவின் எல்லைகளற்ற சாத்தியங்களைக் கொண்டு முற்றிலும் கற்பனையில் சிருஷ்டித்துப் பார்க்கும் முயற்சி. ‘பைசாச வேதம்’ என்று அறியப்படும் அதர்வ வேதம் தோன்றிய காலத்தில் இது தொடங்குகிறது. சரஸ்வதி நதி ‘இல்லாமல் போன’ தருணத்துக்கு நியாயமாக இருந்திருக..
₹950 ₹1,000
சாதிப் பெருமை: இந்து இந்தியாவில் சமத்துவத்திற்கான போராட்டங்கள்
-5 %
சாதியை அழித்தொழித்தல் குறித்துதான் நாம் உரையாடல் நடத்த வேண்டும் என்பது குறித்து யாருக்காவது சந்தேகமிருந்தால் அவரிடம் இந்த நூலை விட்டெறியுங்கள். அது காயமேற்படுத்தும் அளவுக்கு கனமானது; மனமாற்றம் ஏற்படுத்தும் அளவுக்கு உறுதியானது. - மீனா கந்தசாமி, எழுத்தாளர்..
₹854 ₹899
சாந்தினியைத் தேடி
New -5 %
இத்தொகுப்பில் குறுங்கதைகள், சிறுகதைகள், நீள்கதைகள் உள்ளன. சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் பொதுவாகப் புதிய பொருள் கொண்டவை. பலவிதமான கற்பனைச் சாத்தியங்களை உருவாக்கக்கூடியவை. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் இவற்றைப் பிரதானமாகக் காணலாம்..
₹162 ₹170
Showing 409 to 420 of 968 (81 Pages)