ஆண்களின் பூர்வீகம் செவ்வாய், பெண்களின் பூர்வீகம் சுக்கிரன்கணவன் - மனைவி உறவு குறித்து இதுவரை வெளிவந்துள்ளதிலேயே மிகப் பிரபலமான புத்தகம்இப்புத்தகம் இலட்சக்கணக்கான தம்பதியரின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்துள்ளது. ஆண்களும் பெண்களும் தாங்கள் ஒருவரிடம் இருந்து மற்றவர் எவ்வளவு தூரம் வேறுபட்டிருக்கிறோம் எ..
₹474 ₹499
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
ஒரு ஆணுக்கு தனது வாழ்க்கையின் ஏதாவது ஒரு பருவத்தில், தன் வாழ்க்கையை நிறுத்தி வைத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால்,, தன் இளமைக் காலத்தில்தான் நிறுத்தி வைத்துக்கொள்வான். இளமைக் காலம்... ஆண்களின் மகத்தான கொண்டாட்டக் காலம். ஒரு முடிவே இல்லாத இனிய கனவு போல் நீண்டுகொண்டிருந்த நமது இளமைக்காலம், எவ்வளவு வேக..
₹95 ₹100
Publisher: தேநீர் பதிப்பகம்
அடுக்கடுக்காக சிறப்பான கவிதைகளைக் கொண்டுள்ள இந்தத் தொகுப்பில் ‘ஆண்கள் இல்லாத வீடு‘ என்ற ஆகச்சிறந்த கவிதையை எழுதியிருக்கிறார் இமையாள். ஆண்களின் இடையீடு இல்லாத நாளொன்றில் பெண்ணின் இயல்பான புழக்கங்களைக் கூறுகிற கவிதையிது. ஆண்மையவாதக் கவியுலகினைச் சிதறடிக்கும் இப்படிப்பட்ட கவிக்குரல்களின் அணுத்திறப்பான ..
₹114 ₹120
Publisher: இலக்கியா பதிப்பகம்
1. விசயன் ஒரிசா நாட்டிலிருந்து வந்தான், அவனால் சிங்கள இனம் தோன்றியது என்று மகாவம்சம் கூறுவது மெய்யல்ல, பொய். ஈழநாட்டின் மண்ணின் மைந்தர்கள் சிங்களவர்தான் என்பதை நிறுவ செருகப்பட்ட இடைச் செருகல் அது.
2. ஈழத்தின் மண்ணின் மைந்தர்கள் தமிழர்களே என்பதை சான்றுகளுடன் இந்நூல் நிறுவுகிறது.
3. ஈழத்தில் ஆதி தமிழர..
₹437 ₹460
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஆண்டாள் ஆன்மீகம் அரசியல் (வைரமுத்து கட்டுரையை வாசிப்பது எப்படி?) - ராஜன் குறை :கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றி விதந்தோதி எழுதிய ஓர் ஆய்வுக்கட்டுரையில் ஆண்டாள் தேவரடியாளாக இருந்தவர் என்று சொல்லப்பட்ட ஓர் ஆய்வுக்குறிப்பை மேற்கோள் காட்டிஎதற்காக அவருக்கெதிராகப் பெரும் சர்ச்சைகள் உருவாக்கப்பட்டன.ஊடகங்களில..
₹76 ₹80