Publisher: அழிசி பதிப்பகம்
நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ. முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்க வைக்கின்றன. அவருடைய பார்வை அதிசயமான கூர்மை கொண்டது என்றால் அவருக்குத் தோன்றும் உவமைகள் இன்னும் தன..
₹333 ₹350
Publisher: அழிசி பதிப்பகம்
க. நா. சுப்ரமண்யம் உலக இலக்கியத்தின் பரந்துபட்ட வாசல்களைத் தமிழர்களுக்குத் திறந்துவைத்த முன்னோடியாகப் போற்றப்படுகிறார். இந்த நூல் அவரது இலக்கியப் பயணத்தில் தனித்துவமானது. உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளும் அவர்களின் படைப்புலகம் குறித்த நுண்ணிய அவதானிப்புகளும் நிறைந்..
₹152 ₹160
Publisher: அழிசி பதிப்பகம்
தமிழில் நவீன இலக்கியத்தின் செல்திசையைத் தீர்மானித்த ஆளுமைகளில் ஒருவர் க. நா. சுப்ரமண்யம். ஐம்பதாண்டு எழுத்தியக்கத்தில் அவர் எழுதிய விமர்சனக் கட்டுரைகள் இலக்கியத்தின் அடிப்படைகளைக் கற்பிக்கும் அரிச்சுவடிகள். அவை முன்னோடிகளின் சாதனைகளை வியந்து போற்றியதோடு, புதியவர்களின் படைப்புகளையும் அடையாளம் கண்டு வ..
₹219 ₹230
Publisher: அழிசி பதிப்பகம்
இசை மேதைகளின் வாழ்க்கை வரலாறு, இசையில் புரட்சி, இசை வெளியீடுகளின் விமர்சனம், நேரில் கண்ட கச்சேரிகளின் விமர்சனம், இசை பற்றிய புத்தகங்களின் விமர்சனம் என்று பலதரப்பட்ட கட்டுரைகளால் நிறைந்தது இந்தத் தொகுப்பு. மொழிமீது கிரிக்கு நல்ல ஆளுமை உள்ளதால் பல சிக்கலான இசை நுணுக்கங்களை அவரால் எளிய மொழியில் விளக்க ..
₹257 ₹270
Publisher: அழிசி பதிப்பகம்
பொதுவாக என் கதைகளை வாசகர்கள் ஊகித்துக்கொள்வதற்குரிய இடைவெளிகளுடன்தான் எழுதுவேன். என் எழுத்தை வாசிப்பவர்களின் கூர்மை குறித்து எனக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்துவந்துள்ளது. இக்கதைகளும் அந்த நம்பிக்கையைக் கோரியே நிற்கின்றன. ஓர் அமர்வில் வாசித்து முடித்துவிடக்கூடிய இச்சிறு நூலில் மறுபடியும் எடுத்து வாசி..
₹152 ₹160
Publisher: அழிசி பதிப்பகம்
இந்நாவலில் இடம்பெறும் கதைகள் ஒவ்வொன்றும் எனக்குள் வெகுநாட்களாகக் கிடந்தவை. இவற்றைத் தொகுக்கும் சரடாக ஒரு 'நான்' உருவாகி வந்தது. அதீதமான அகச்சுதந்திரமும் உணர்ச்சிகளும் கொண்ட 'நான்' அது. அதன் வழியாக இக்கதைகள் அனைத்தும் கோர்க்கப்பட்டன . ஒளிர்நிழல் போலவே தமிழ் வாசகப்பரப்பின் கூர்மையின் மீது நம்பிக்கை வை..
₹200 ₹210