Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கிராமத்து முதியவர் ஒருவர் வாழ்க்கையின் இரகசியங்களைப் பற்றி எங்களுக்குத் தீட்சையளித்தார். எங்களுக்குச் சொன்ன மிகப்பெரிய இரகசியம் என்னவென்றால், நிகழ்வுகள்தான் மனிதர்களைக் கட்டுப்படுத்துகின்றன, மனிதன் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துவதில்லை என்பதாகும். ஒரு மனிதனுக்கு வரும் திடீர் சோதனை அதற்கு முன் அவன் போன்..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
இவ்வுலகுக்கு அப்பால் இருக்கிற பெருநிலையினிடம் நம்மை எடுத்து செல்லும் சாஸ்திரத்தை ஆராய்வதன் பயன் இதுவேயாம். "தாம் எங்களுடைய தந்தை. இந்த அஞ்ஞானம் பெருங்கடலைத் தாண்டி அப்பாலிருக்கும் கரைக்கு எடுத்துச் செல்வீராக" இதுவே பரமார்த்திக ஞானம் ஆகிறது. இந்த பரமார்த்திக ஞானம் பெற நம்மைத் தயார் செய்யும் வழிவே - ச..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்? இன்னமும விடை தேடிக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை. ஒரு முப்பது நிமிடத்தை ஒதுக்கி வாழ்வை மறுபரிசீலனை செய்ய முடியாத நாம் எப்படி இத்தகைய கேள்விகளுக்கு விடை காண முடியும்? முயற்சி முழுமையாயிருந்தால் நோக்கமும் முழுமை அடையும். ஆத்ம சக்தியை எந்தவொரு 'பவர் ஸ்டேஷனில்' இருந்..
₹114 ₹120
Publisher: நர்மதா பதிப்பகம்
கந்தரநுபூதி மனவியல் உண்மைகளைத் தன்னுள் அடக்கிய ஒரு மகத்தான நூல். மந்திரம், தந்திரம், அதன் பிரயோகம் என மூன்றும் கொண்டது. 'கல்' போன்ற நெஞ்சுடையாரும் கரைந்துருக, தன்னை வந்து அடைந்தார்க்கு ஆறுமுகன் தயை (அருள்) புரிகின்றான். அந்த மேலோனுக்கு யாம் செஞ்சொற்பொருளுடன் செய்தளிக்கும் லை சிறப்புற, ஐந்து கரம் படை..
₹48 ₹50
Publisher: சந்தியா பதிப்பகம்
எட்டுத் திக்கும் பரபரப்பாய் பயணித்தபடி இருக்கிறது நவீன வாழ்க்கை - அன்றாட சிராய்ப்புகளுடன். விழித்திருக்கும் கணங்கள் எல்லாம் அகமனதின் போராட்டங்கள். புறஉலகின் எதிர்வினைகள்.நிழல் எது நிஜம் எது என இனம் காணமுடியாதபடி விரிகிறது மனித வாழ்க்கை...
₹171 ₹180
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஆத்மாநாம் தொடங்கின இடம் அகம் சார்ந்தது. ஆனால் அவரது பயணத்தின் போக்கில், புறம் சார்ந்தவராக வெளிப்படுகிறார். ஒருபோதும் தன் பயணத்துல அகம் சார்ந்ததையும் விடலை. - சுகுமாரன்..
₹114 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஆத்மாநாமின் கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல், கடிதங்கள் அடங்கிய முழுமையான தொகுப்பு இது. இதுவரை தொகுக்கப்படாத / அச்சிடப்படாத பல படைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. 1984ஆம் ஆண்டு தனது 33ஆம் வயதில் அகால மரணமடைந்த ஆத்மாநாமின் படைப்புகள் தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்..
₹228 ₹240
Publisher: சீர்மை நூல்வெளி
ஓர் இலட்சிய முஸ்லிமின் வாழ்வை வழிநடத்திச் செல்வதற்கான சில அடிப்படைக் கருத்துகளை சையித் குதுப் இந்நூலில் வழங்குகிறார். வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்நோக்குதல், மரணத்தை மகிழ்வுடன் எதிர்கொள்ளல், இலட்சிய வேட்கையை உள்ளத்தில் வளர்த்தல், சத்தியத்தின் இறுதி வெற்றியில் நம்பிக்கை, அசைக்க முடியாத ஆழமான தன்னம்..
₹29 ₹30