Publisher: உயிர்மை பதிப்பகம்
இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள வ.ஐ.ச. ஜெயபாலனின் மூன்று குறுநாவல்களும் நினைவுகளின் புதர்வழியில் கடந்து வந்த காலத்தின் அழியாச் சித்திரங்களைத் தேடிச் செல்பவை. சிதைக்கப்பட்ட கனவுகளையும், உடைத்தெறியப்பட்ட வாழ்க்கைகளையும், இழந்த மண்ணையும் பற்றிய ஆழமான பெருமூச்சுகளை உருவாக்குபவை...
₹95 ₹100
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
தேர்வு செய்யப்பட்ட இருபது சிறுகதைகளின் தொகுப்பு. பத்து வாசகர்கள் இதில் உள்ள கதைகளைத் தேர்வு செய்து உதவியிருக்கிறார்கள்...
₹257 ₹270
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
“தமிழ்க் கவிதைக்குப்
புதிய தரிசனங்களைத் தந்து வருகிற
இந்த அபூர்வ சிருஷ்டிகர்த்தாவிடமிருந்து
எதிர்பாராத ஒரு பொக்கிஷம்
நமக்குக் கிடைத்திருக்கிறது.
இலக்கியத்தின் விலாசங்களையும்
வாழ்க்கையின் அகல நீளங்களையும்
அளந்து சொல்லும் கட்டுரைகளாக…
கலீல் ஜிப்ரானுடைய மந்திரச் சொல் மயக்கமும்
ஆஸ்கார் ஒயில்..
₹95 ₹100
Publisher: உயிர்மை பதிப்பகம்
சங்கச் சித்திரங்களின் ஈர்ப்பும் அரவணைப்பும் தமிழச்சி கவிதைகளின் அநேக இடங்களில் இணையாகவும் எதிரொலியாகவும் வெளிப்படுகின்றன. இந்தத் தொகுப்பே திணைகளின் வரிசைபோல் பொருள் அடிப்படையில் வெவ்வேறு தலைப்புகளால் ஓர் உத்தேசத்துடன் பிரிக்கப்பட்டிருக்கின்றன..
₹219 ₹230
Publisher: சமம் வெளியீடு
வயதிற்கு வந்த பிறகு ஒரு மரம் தனது எல்லா வயதிலும் பூப்பது போல் மனிதனும் தன் எல்லா வயதிலும் காதலிக்கிறான். எல்லா வயதிலும் ஒருவனே காதலிப்பதில்லை. ஒவ்வொருவனும் ஒவ்வொரு வயதில் காதலிக்கிறான். ஒவ்வொருவனின் காதலும் ஒன்றுபோலன்றி வேறு வேறானவை, ஒரு மரத்தின் எண்ணற்ற இலைகளும் வெவ்வேறானவை போன்று.
ரயில் போல்
ஓட..
₹95 ₹100