Publisher: வாசகசாலை பதிப்பகம்
அத்தனை சீக்கிரத்தில் எவரும் நுழைந்திட முடியாத என் இருண்மைக்குள் உன்னை அனுமதிக்கிறேன். மெதுவாக வா… இந்த இருள் உனக்குப் பழகிவிடும். இடறும் இடங்களில் என் தோள்களைப் பற்றிப்பிடித்துக்கொள். அடர் கானகங்களில் ஒளி நுழையா வண்ணம் படர்ந்திருக்கும் இலைகளின் கரும்பச்சை வண்ணத்தையொத்தது ஆன்மாவின் நிர்வாணம்.
அவசரம..
₹143 ₹150
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
முடிச்சவிழ்க்கிறேன்
உங்கள் உள்ளங்கையில்
நெல்லிக்கனிகள்
நிரம்பித் ததும்புகிறேன்
இதோ உங்கள் குளத்தில்
மழைராகம்
விளைந்திருக்கிறேன்
இனி உங்கள் வயலில்
பறவைகளின் திருவிழா..
₹124 ₹130
Publisher: ஆதிரா வெளியீடு
வணிகவியல் துறையில் பட்டப்படிப்பும்(BCOM) நூலகத் தகவல் அறிவியலில் முதுகலை பட்டமும் (MLIS) சமூக சேவையில் முதுகலை பட்டமும் (MSW) பெற்றவர் இவருடைய முதல் கவிதை தொகுப்பு நீ மழை நான் மழலை தினமலர் நிமைணி பேகல் புதிய சக்தி மக்கள் உரிமை இன்னும் பல நாளிதழ்களில் பிரபலமானவை...
₹171 ₹180
Publisher: வாசகசாலை பதிப்பகம்
காதலிக்க மறுத்த பெண்ணை, காதலில் இருந்து விலகிய பெண்ணை, கத்திக்குத்து, கொலை, திராவகம் வீச்சு, என்று எத்தனை செய்திகள் வாசிக்கிறோம். அன்பின் உச்சம், வன்முறை அதை ஆற்றுப்படுத்தி சமநிலை செய்தே ஆகவேண்டும். அளவில் சிறியதோ பெரியதோ எல்லாருக்குள்ளும் அவ்வன்முறை தலைதூக்கும்.மூர்க்கம் கொண்ட ஒரு மனமேனும் தன்னை வி..
₹114 ₹120
Publisher: எதிர் வெளியீடு
எளிமை, தர்பூசணியின் சதையைப் போன்ற வாழ்க்கையின் ஈரப்பற்றுடன், ஆழமான உணர்ச்சிகளைத் தொடும் கவிதைகளை எழுதியவர் சார்லஸ் சிமிக்.
யுகோஸ்லோவாவியாவில் பிறந்து சிறுவயதிலேயே அமெரிக்காவில் குடியேறியவர். நவீன வாழ்க்கையின் பௌதீக, ஆன்மிக வறுமையைத் தன் கவிதைகளில் துல்லியமாக வெளிப்படுத்திய கவிஞராக மதிக்கப்படுபவர் இ..
₹284 ₹299
Publisher: உயிர்மை பதிப்பகம்
யாரெல்லாம் அவமானங்களுக்குத் தயாராகிவிடுகிறார்களோ அவர்கள் காதலுக்குத் தயாராகிவிடுகிறார்கள். அவமானங்களைத் தாங்கமுடிகிறவர்களால்தான் ஒரு காதலைத் தாங்க முடியும். தாங்க முடியாதவர்கள் சுய அழிவின் பாதையில் தண்டவாளங்கள்மேல் நடந்து செல்கிறார்கள். ஒரு அன்பு மலரும்போதே அதில் நிராகரிப்பின் அவமானங்கள் நறுமணம்போல ..
₹285 ₹300
Publisher: கலைஞன் பதிப்பகம்
இறங்கித்தான் வருகிறார்கள் அவதார புருஷர்கள். இறங்கித்தான் சேவை செய்திருக்கிறார்கள் மகான்கள். இறங்கி வருவதுதான் அவர்களின் ஏற்றத்தைக் காட்டுகிறது.
வாசகர்களுக்கு மூளைச் சோம்பலை வளர்த்துவிட்டிருக்கும் இக்கால இலக்கியச் சூழலில், அமுது குழைத்தூட்டும் அன்னை மாதிரி, அழகான கவிதைகளை எளிமையாய் குழைத்தூட்டும் மு..
₹119 ₹125