Menu
Your Cart

கல்யாண்ஜி கவிதைகள் (சந்தியா பதிப்பகம்)

கல்யாண்ஜி கவிதைகள் (சந்தியா பதிப்பகம்)
-4 %
கல்யாண்ஜி கவிதைகள் (சந்தியா பதிப்பகம்)
கல்யாண்ஜி (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இருந்து என்ன ஆகப்போகிறது செத்துத் தொலைக்கலாம் செத்து என்ன ஆகப்போகிறது இருந்து தொலையலாம். முன்னிருக்கையில் யாரோ முகம் தெரியவில்லை தலையில் இருந்து உதிர்ந்து கொண்டிருந்தது பூ தாங்க முடியவில்லை. சொல்லத் தெரியுமா முன்கூட்டி பறக்கிற பட்டுப்பூச்சி உட்காரத் தேர்வது எந்தப் பூவின் இதழை என்று ...
Book Details
Book Title கல்யாண்ஜி கவிதைகள் (சந்தியா பதிப்பகம்) (kalyanji-kavithaigal)
Author கல்யாண்ஜி (Kalyaanji)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அந்தரப் பூ - கல்யாண்ஜி:புத்தகத்திலிருந்து சில ..மரத்தில், கிளையில்,மஞ்சரியில் பார்த்தாயிற்று.கீழ்த் தூரில், மண்ணில்கிடப்பதையும் ஆயிற்று.வாய்க்க வேண்டும்காம்பு கழன்ற பின்தரை இறங்கு முன்காற்றில் நழுவி வருமோர்அந்தரப் பூ காணல்..
₹105 ₹110
செம்மண் தூவிய முதுகுடன் தேயிலைத் தோட்டங்களில் நடக்கிறது யானைக் குடும்பம். தாளைத் தேர்ந்தெடுத்துத் தின்கிறது தாய்ப் பசு வாழை மட்டையை விட்டுவிட்டு. கணினி மையத்தில் வெள்ளுடம்பு நிர்வாணம் கண்டு கரமைதுனம் செய்கிறான் பதினாறான். காவல் நிலையத்தில் செத்துக் கிடக்கிறாள் காக்கி வன்புணர்வில் சிதைந்த கருப்புப் ப..
₹105 ₹110
கட்டக் கட்ட தகர்ந்துகொண்டு இருக்கிறது காமத்திற்கும் மரணத்திற்கும் இடையிலான கல்பாலம். பொங்கிப் புரண்டு புனலோடிக்கொண்டு இருக்கிறது கங்கு கரையற்ற கானல் நதியில்..
₹71 ₹75