Menu
Your Cart

Essay | கட்டுரை

மாயையும் எதார்த்தமும்
-5 %
இந்திய இலக்கிய மூல நூல்கள் பற்றிய ஆழமான ஆய்வு நூல் இது. நன்கு திட்டமிடப்பட்டு, களஆய்வு செய்து எழுதப்பட்டுள்ள இந்த நூல் இந்தியக் கலாச்சாரத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி புதிய கோணங்களை அறிமுகம் செய்துவைக்கிறது.  இந்தியவியலில் ஆர்வமுள்ள அனைவர் மனதிலும் எழத்தக்க முக்கியமான கேள்விகளை எழுப்பி, பகுத்..
₹190 ₹200
மார்கழி உற்சவம்
-5 %
வண்ணங்களும் வாசனையுமாக ஒரு வானவில் இயற்கையில் இருக்குமேயானால், அது இவர் எழுத்து போல்தான் இருக்கும். இலகுவான விளக்கம். பொருத்தமான எடுத்துகாட்டுகள். மாளாக் காதல், தீரா பக்தி.. தேர்ந்த வாசகர்கள் வரவேற்கத் தகுதியான புத்தகம் இது...
₹200 ₹210
மார்க்சின் தத்துவம் (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
-5 %
அல்தூசருக்குப் பிறகு மார்க்சியம் எப்படி ஆனது? என்று ஒரு கேள்வியைக் கேட்பது சுவையானதாக இருக்கும்.அந்தக் கேள்வியை அல்தூசரின் மாணவர்களிடமே கேட்டுப்பார்க்கலாம்.அத்தகைய ஒரு நோக்கத்துடன் தான் எட்டியேன் பாலிபர் என்ற அல்தூசரின் மாணவர் மார்க்சின் தத்துவம் என்ற இந்நூலை எழுதியிருக்க வேண்டும். மார்க்ஸ்,எங்கெல்..
₹451 ₹475
மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள்
-5 %
மார்க்சியம் உயிரற்ற வறட்டுச் சூத்திரம் அல்ல; இறுதி முடிவாக்கப்பட்டுவிட்ட, முன்கூட்டியே தயார் செய்து வைக்கப்பட்டுவிட்ட, மாற்றத்துக்கு இடமில்லாது இறுகிவிட்ட போதனை அல்ல அது. செயலுக்கான உயிருள்ள வழிகாட்டி அது; சமுதாய வாழ்க்கை நிலைமைகளில் ஆச்சரியப்படத்தக்க அளவில் திடுதிப்பென நிகழ்ந்த மாறுதல்களை இக்காரணத்..
₹76 ₹80
மார்க்சியத்திற்கும் அஃதே துணை
-5 %
Publisher: Dravidian Stock
மாபெரும் விவாதங்களின் தாயான தேசப்பிதாவின் கதையை எடுத்துரைத்தும்; அண்ணலின் 'புத்தரா காரல் மார்க்ஸா' ஆய்வை முன்வைத்தும் பிரேம், பிரேம்:ரமேஷ், அ.மார்க்ஸ்,ராமாநுஜம், பாவண்ணன் உடனான வாத விவாதக்களம் •"என்னுடைய சீடர்கள் என்னுடைய கதையைப் பின்னாளில் எழுதக்கூடாது. என்னைப் பற்றிப் பேசுபவர்கள் என்னுடைய சீடர்கள..
₹238 ₹250
மார்க்சியமும் திருத்தல்வாதமும்
-5 % Out Of Stock
மார்க்சியமும் திருத்தல்வாதமும்லெனினுடைய மணிச்சுருக்கமான இச்சிறுநூல், திருத்தல்வாதப் போக்குகளின் உள்ளடக்கங்கள் மீது அவர் முன்வைத்த ஆழமான விமர்சனங்களைத் தெளிவுப்பட நமக்குக் காட்டும். லெனின் வழியில், மார்க்சியத்தை விளங்கிக் கொள்வதற்கு துணை நிற்கும்...
₹19 ₹20
மார்க்சியமும் பெரியாரும்
-4 %
“உழைப்பாளி மக்கள் உடல் வருத்தி உழைத்த பின்னும், குடிக்கக் கூழ் இன்றியும், கட்டக் கந்தையின்றியும் பரிதவிக்கும்போது, எவ்வித வேலையும் செய்யாது பணக்காரனாகத் தொழிலாளியைக் கொடுமைப்படுத்திக் கொண்டு, டம்பாச்சாரித்தனமாக வாழ்வது சரியல்ல (விடுதலை, 08.10.1973). “பெரியார் பல சமயங்களில் மார்க்சியர்களைக் கடுமையாக ..
₹86 ₹90
Showing 4453 to 4464 of 5104 (426 Pages)