Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சுனைகளும் மரங்களும் பூச்சிகளும் விலங்குகளும் கற்பனை செய்ய இயலாத வண்ணங்களில் பறவைகளும் பூக்களுமாய் இயற்கையால் அலங்கரிக்கப்பட்டது மருத நிலம். அதன் அழகைப் பாடும் பேரியாழாகவும் இழந்துபட்ட நிலத்தை மீட்டெடுக்க அதிரும் துந்துபியாகவும் ஒரு சேர ஒலிக்கிறது ஆரண்யம்...
₹105 ₹110
Publisher: தமிழினி வெளியீடு
ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் - ராஜ் கௌதமன் :..
₹43 ₹45
Publisher: கிழக்கு பதிப்பகம்
சுயமாகத் தொழில் தொடங்கி நிறைவாக சம்பாதிக்கவேண்டும் என்னும் விருப்பம் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனாலும், சிலர் மட்டுமே துணிந்து இறங்குகிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே தொடர்ந்து நடத்துகிறார்கள். ஓரிருவரே வெற்றி பெறுகிறார்கள். சாதனையாளர்கள், அரிதானவர்கள். பேட்ரீஷியா நாராயணன் அரிதானவர், ..
₹143 ₹150
Publisher: சாகித்திய அகாதெமி
ஆராச்சார்: மேற்குவங்கத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றும் தொழிலை நூற்றாண்டுகளாக பரம்பரைத் தொழிலாகச் செய்துவரும் ஒரு குடும்பத்தைக் குறித்து எழுதப்பட்ட மலையாளப் புதினம். அக்குடும்பத்தில் ஒருத்தியான இருபத்தியிரண்டு வயது இளம் பெண் சேதனாவின் பார்வையில் கொல்கத்தாவின் வரலாறும் நிகழ்காலமும் ஊடாட, காதலின் தூக்..
₹808 ₹850
ஆரிய ஆட்சி..
₹67 ₹70