Publisher: குலுங்கா நடையான்
இளம் வயதில் தன்னுடைய சூழல் காடணமாக நாடோடியாகவும், சிறு குற்றங்கள் செய்து வாழ்பவராகவும் விளங்கிய பிரேஞ்சு எழுத்தாளரான ழான் ஜெனே,பின்னாட்களில் விளிம்புநிலை வாழ்நிலை குறித்த ஒரு சீரிய படைப்பாளியாக அடையாளம் காணப்பட்டார்...
₹285 ₹300
Publisher: குலுங்கா நடையான்
என்னைப் பொறுத்தவரை டிராகலின் ஒவ்வொரு கவிதையும் ஓர் உன்னதமான இருப்பை உடையது. டிராகலின் கவிதகளில் நிறைய விஷயங்களைக் கண்டுபிடித்துள்ளேன்...
₹190 ₹200
Publisher: குலுங்கா நடையான்
தேனி தொட்டு அல்லது பளிச்சிதர்களைக் கொண்டு எழுதப்பட்ட கதை இவ எனலாம். பூவிலிருந்து வண்டுகள் எடுப்பதுமேல சிறுவர் மனங்களில் இருந்து அறியப்பட்டவை ஆசிரியர் மாணவ ராகவும் மாணவர் ஆசிரியராகவும் மாறும் விந்தையை அழக வனமாக்கியவை இதில் வரும் பனிக்கால ஒக் மரத்தினி கருக்கப்பின் பல சிற்றுயிர்கள் வாழ்கின்றன. அந்தக் க..
₹33 ₹35
Publisher: குலுங்கா நடையான்
ஒரு புதிர் இருந்தது என்று சுட்டிக் காட்டுவதற்காக அல்லாமல், புதிரைத் தீர்க்க நான் ஒரு போதும் விரும்பியதில்லை. என்னை வகைப்படுத்தாதீர்கள். என்னை வாரி யுங்கள். நானொரு எழுத்தாளன். இலக்கிய வகைமை அல்ல. பழங்கால நெறியொன்றிற்கேற்ப நாவலின் தூய்மையைத் தேடாதீர்கள். இலக்கிய வகைமையில் சேர்ந்திருக்கிறதா என்பதை அன்ற..
₹143 ₹150
Publisher: குலுங்கா நடையான்
உறைந்ததைப் போல தோன்றும் ஓர் ஓவியத்தை, சட்டெனத் திறந்து, உள்நுழைந்து செல்வது போன்ற அபூர்வத்தை அளிக்கக் கூடியது இந்தச் சித்திரக் கற்பனை நாவல். பிரபஞ்சத்தின் பரப்பை அளவிடற்கரியது போல கியோர்கி யூதினின் மாயமும் யதார்த்தமுமான இக்கதை மற்றும் ஓவியத்தினூடனான அவரின் கற்பனை பரப்பின் விரிவும் முடிவு மறந்தது. மத..
₹760 ₹800
Publisher: குலுங்கா நடையான்
'கறுப்பு ஆறு' மீ-சிறு குறுங்காதை பலவகை இயல்களைக் கொண்டுள்ளது. அலெக்சாந்தர் புஷ்கினோடு, இங்கே பிரபுக்களோடு ஓவியன். கவிஞன் எனத் தீராத இரவிரவாய் அத்தியயிக்கும் பனிச்சுருள்களில் நாமும் இந்த இயல்களுக்குள் இருக்கிறோம். ஜிப்சிகளின் வேட்டைத் துப்பாக்கி கே.கணேஷ்ராமின் இந்நூலில் ஆங்காங்கே ஒளிந்திருக்கிறது. அவ..
₹238 ₹250
Publisher: குலுங்கா நடையான்
''காதலன்'' நாவலின் பாத்திரப் படைப்புகள் நாம் இது வரை அறிந்திராத உலகத்திற்கான கதவுகளைத் திறப்பவை...
₹238 ₹250
Publisher: குலுங்கா நடையான்
மனித உணர்வுகளைச் சொல்லும் விதத்தில் 'சிற்றன்னை நாவல் வெற்றி பெறுகிறது. இந்த நாவலில் ஒரு நாடோடி வருகிறார். குடும்ப பந்தங்களை அறுத்த ஒரு சந்நியாசி அவர். அவரது குறுக்கீடு நாவலின் உள்ளடுக்கு எனப் புரிந்துகொள்ளலாம். குழந்தையுடன் விளையாடி அவரும் குழந்தைமையால் ஈர்க்கப்பட்டு விடுகிறார். சட்டெனத் தன்னிலை உணர..
₹171 ₹180