Menu
Your Cart

Special Offers

ஆலய பூஜை, ஹோம கால முத்ரைகள் - விளக்கங்கள்
-4 % Out Of Stock
இங்குள்ள முத்ரை என்பதற்கே எம்பெருமானை மகிழ்விப்பதே ஆகும் என்பது அதன் பொருளாக உணர்த்தப்படுகின்றது. இதனால் பூஜை வழிபாட்டுக்குரிய முத்ரைகளை அவசியம் நன்கு தெரிந்து செயல்பட வேண்டுமென்பது தெரிகின்றது. மேலும் இதற்குச் சார்பாக உள்ள உபசார வகைகளையும் பூஜையின் போது செய்யத் தெரிந்திருக்க வேண்டும். இத்தகைய உபசார..
₹67 ₹70
ஆலயப் பிரவேச உரிமை(முதற் பாகம்)
-5 % Out Of Stock
ஆலயப் பிரவேச உரிமை(முதற் பாகம்)திருவனந்தபுரத்தில் நடந்த பல ஜாதிச் சண்டைகளைப் பற்றியும், விவகாரங்களைப் பற்றியும் இன்னும் பல அரிய ருசிகரமான விஷயங்களைப் பற்றியும் தோழர் பி.சிதம்பரம் அவர்கள் அழகாகவும், விரிவாகவும் எழுதியுள்ளார்...
₹62 ₹65
ஆலயமும் ஆகமமும்
-5 %
ஆலய வழிபாட்டில் தமிழுக்கும், அதில் அனைத்துச் சாதியினரும் பங்கு கொள்ள வேண்டும் என்ற உரிமைக் குரலுக்கும் ஆதரவான பக்தர்களைத் திரட்ட வேண்டும். மற்ற பக்தர்களில் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆகமத்தில் மொழி, சாதி பேசப்படவில்லை என்ற உண்மையைப் புரிய வைக்க வேண்டும். ஆகம வழிபாடு..
₹185 ₹195
ஆலயம் எவருடையது?
-5 %
ஆலயங்கள் எவருடையவை என்னும் விவாதம் இன்று எழுந்துள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் அவை இருக்கவேண்டுமா? பக்தர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டுமா? பக்தர்கள் என்பவர்கள் எவர்? பக்தர்கள் ஆலயங்களை வெறும் வழிபாட்டிடங்களாக எண்ணுவது சரியா? வழிபாட்டின் பொருட்டு அவற்றை மாற்றியமைக்க அவர்களுக்கு உரிமை உண்டா? நம் பேராலயங்கள..
₹162 ₹170
ஆலயம் தேடுவோம் (பாகம் 1)
-4 % Out Of Stock
ஆலயங்கள் நமது கலாசாரச் சின்னங்கள். பக்தியோடு பண்பாடும் வளர்த்த தலங்களவை. இறையும் கலையும் இணைந்த இடங்களவை. மனதின் மேன்மையை வலியுறுத்தும் மையங்களவை. தெய்வத்துக்கேற்பவும், வழிபடும் மக்களின் வசதிக்கேற்பவும் சிறியதும் பெரியதுமாக ஆலயங்கள் தமிழகமெங்கும் நிரம்பியுள்ளன. லட்சோப லட்சம் பக்தர்களின் கொடைகளினாலும..
₹86 ₹90
ஆலயம் தேடுவோம் (பாகம் 2)
-5 % Available
ஆலயங்கள் நாகரிகத்தின் துவக்கம். மன்னர்களும் மக்களும் ஆலயங்களில்தான் கூடினார்கள்; ஒன்றிணைந்தார்கள். அமைதிக்கு வித்திட்டார்கள். சிற்பக்கலையை நிலைபெறச் செய்தார்கள். ஆடற்கலையை அரங்கேற்றினார்கள். மன்னர்களின் புகழை கல்வெட்டுகளில் பதித்தார்கள். பண் இசைத்தார்கள். ஆன்மிகத்தை வளர்த்துப் போற்றினார்கள். நமது கல..
₹105 ₹110
ஆலவாயன்
-5 %
'மாதொருபாகன்' முடிவு இரு கோணங்களை கொண்டது. அதில் ஒன்றைப் பின்பற்றி விரிந்து செல்கிறது ‘ஆலவாயன்’. தன்னளவில் முழுமைபெற்றிருப்பதால் இதைத் தனித்தும் வாசிக்கலாம். ஆண்களைச் சார்ந்தும் சாராமலும் உருக்கொள்ளும் பெண் உலகின் விரிவையும் அதற்குள் இயங்கும் மன உணர்வுகளையும் காணும் நோக்கு இந்நாவல்.ஆண மையமிட்டதாகவே ..
₹228 ₹240
Showing 4753 to 4764 of 28634 (2387 Pages)