Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
சமஸ்கிருதம், உருது, ஆங்கிலம் போன்ற அயல்மொழிச் சொற்களைத் தமிழில் கலப்பதால், தமிழ்மொழி வளராது; தளரும். சிதையும் என்ற உண்மையை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள், 'தமிழ் கடன் கொண்டு தழைக்குமா" என்ற இந்நூலில் விளக்கியுள்ளார்.
புழக்கத்தில் உள்ளவையாகவும் கலைச் சொற்களாகவும் உள்ள பிறமொழிச் சொற்களுக்கான தம..
₹48 ₹50
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
“தமிழ் தேசியம்” என்ற சொற்கோவையில் உள்ள “தமிழ்” என்ற சொல், தமிழ் மொழியையும் தமிழ் பேசும் இனத்தின் குறிக்கிறது. “தேசியம்” என்பதே “தேச இருப்பு” அதற்குரிய “அரசியல் உரிமை”, “பண்பியல்” ஆகியவை சார்ந்த கருத்தியலை குறிக்கிறது.
“தேசம்” என்பது என்ன?
நீண்ட நெடுங்காலமாக ,சேர்ந்தாற்போன்ற நிலப் பகுதியில், ஒரு ப..
₹48 ₹50
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
தமிழ்த்தேசியம் என்பது அதை நிறுவுவதற்கான மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இன்று தமிழ்நாட்டு அரசியலில் முகாமையான விவாதப் பொருளாக வளர்ந்திருக்கிறது.
தாங்கள் ஏற்படுத்திய மாய்மாலங்களுக்கு தீவிரப் பகையாக தமிழ்த்தேசியம் முன்வந்திருப்பதை உணர்ந்து இந்தியத் தேசியமும் அதன் இளைய பங்காளியான திராவிடமும் விவா..
₹105 ₹110
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
தமிழ்த்தேசியம் என்பது அதை நிறுவுவதற்கான மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இன்று தமிழ்நாட்டு அரசியலில் முகாமையான விவாதப் பொருளாக வளர்ந்திருக்கிறது.
இந்தியமும் அதன் தீவிர வடிவமான இந்துத்துவமும் ஆரியத்துவ்த்தின் இருவேறு வடிவங்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாமலேயே இந்தியத்தேசிய முகாமில் நின்று ..
₹105 ₹110
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
மதம், சாதி, பெண்னுரிமை, இந்தியம், திராவிடம், இந்தி-சமற்கிருதம், தமிழ்நாட்டு அரசியல் உள்குத்துகள், இந்திய ஏகாதிபத்தியவாத அரசு ஏவும் அன்றாட அம்புகள், சனநாயக வரம்புகள், தேர்தல் சூதாட்டம், தமிழர்கள் யார், கலை இலக்கியம் எனப் பலவகைக் கட்டுரைகள் "தமிழ்த்தேசியம் பன்முகப் பார்வை" என்ற இந்நூலில் இடம் பெற்றுள்..
₹124 ₹130
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
மதம், சாதி, பெண்னுரிமை, இந்தியம், திராவிடம், இந்தி-சமற்கிருதம், தமிழ்நாட்டு அரசியல் உள்குத்துகள், இந்திய ஏகாதிபத்தியவாத அரசு ஏவும் அன்றாட அம்புகள், சனநாயக வரம்புகள், தேர்தல் சூதாட்டம், தமிழர்கள் யார், கலை இலக்கியம் எனப் பலவகைக் கட்டுரைகள் "தமிழ்த்தேசியம் பன்முகப் பார்வை" என்ற இந்நூலில் இடம் பெற்றுள்..
₹143 ₹150
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
வரித் திரட்டும் திறனில் ஒப்பீடளவில் முன்னேறியுள்ள தமிழ்நாடு, குடும்பக்கட்டுபாட்டில் முதல் வரிசை மாநிலமாக உள்ள தமிழ்நாடு, சமூக அமைதியில் நிலைபெற்றுள்ள தமிழ்நாடு அந்தக் காரணத்திற்காகவே தில்லி வல்லரசால் தண்டிக்கப்படுகிறது.
தில்லி ஏகாதிபத்தியமோ பிரித்தானிய ஏகாதிபத்தியத்தையும் விட கொடிய கொள்கையை தமி..
₹95 ₹100