Menu
Your Cart

தமிழ் கடன்கொண்டு தழைக்குமோ?

தமிழ் கடன்கொண்டு தழைக்குமோ?
-10 %
தமிழ் கடன்கொண்டு தழைக்குமோ?
₹36
₹40
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சமஸ்கிருதம், உருது, ஆங்கிலம் போன்ற அயல்மொழிச் சொற்களைத் தமிழில் கலப்பதால், தமிழ்மொழி வளராது; தளரும். சிதையும் என்ற உண்மையை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள், 'தமிழ் கடன் கொண்டு தழைக்குமா" என்ற இந்நூலில் விளக்கியுள்ளார். புழக்கத்தில் உள்ளவையாகவும் கலைச் சொற்களாகவும் உள்ள பிறமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களைப் பட்டியலிட் டுள்ளார் பாவாணர். ஒரு மொழி சிதைந்தால் அதைப் பேசும் இனம் சிதையும். அயல் மொழியார்க்கு அடிமையாகும் என்பதற்குத் தமிழ் இனமே சான்று! ஒவ்வொருவரும் இயன்றவரை தூய தமிழில் பேச வேண்டும். எழுத வேண்டும், பிள்ளைகளுக்குப் பெயர் சூட்ட வேண்டும் என்ற உறுதிமொழி எடுத்துச்செயல்பட வேண்டும். அதற்கு இந்நூல் பெருந்துணையாக விளங்கும். பெ.மணியரசன்
Book Details
Book Title தமிழ் கடன்கொண்டு தழைக்குமோ? (tamil-kadankondu-thazhaikkumo)
Author ஞா.தேவநேயப் பாவாணர் (Gnaa.Thevaneyap Paavaanar)
Publisher பன்மைவெளி வெளியீட்டகம் (Panmaiveli Velietagam)
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழ் இலக்கிய வரலாறுதென்பாண்டி நாடாகிய நெல்லை மாவட்டம் சங்கரநாயினர்கோயில் என்னும் ஊரில், பண்பாடுள்ள பழந்தமிழர் குடி ஒன்றில் கி.பி. 1902ஆம் ஆண்டில் தேவநேசன் பாவாணர் பிறந்தார். பாளையங் கோட்டையில் பள்ளி இறுதி வகுப்பை முடித்தார். இயல்பிலேயே தமிழ் ஆர்வம் கொண்ட அவர், பின்னர் மதுரை தமிழ்ச் சங்கத்தின் பண்டி..
₹135 ₹150