Publisher: ஜெய்வின் பதிப்பகம்
தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், நான் அறிந்த வரையில், இங்கு ஆங்கில அறிவு கொண்டவர்கள் மட்டுமே புத்திசாலிகள் என்ற எண்ணோட்டம் பரவலாக உள்ளது. நீதிமன்றங்களில் ஒரு வழக்குரைஞர் ஆங்கிலத்தில் வாதிட்டால், அவர் என்ன கூறுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமலேயே, அவர் திறமைசாலி மற்றும் புத்திசாலி என போற்றப்பட..
₹380 ₹400
Publisher: பழனியப்பா பிரதர்ஸ்
இந்நூலில் நான் கையாண்டுள்ள முறைபற்றி இரண்டொரு வார்த்தைகளை இங்கு கூறுவது அவசியம். ஒவ்வொரு தரிசனத்தையும் ஆராயும்போது ஒரே மாதிரியான ஒழுங்கை நான் கைக்கொள்ளவில்லை. வாசிப்போருக்குச் சலிப்பு ஏற்படும் எனக் கருதியே அங்ஙனம் செய்யாது விட்டேன். ஒவ்வொரு தரிசனத்தையும் பற்றி முதற்கட்டுரையிலே எதைச் சொல்லவேண்டும் இர..
₹356 ₹375
Publisher: விகடன் பிரசுரம்
உலக வல்லரசுகளும், அண்டை நாடுகளும் இந்தியத் துணைக் கண்டத்தை உற்று நோக்கி வருகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயக முறையில் ஆட்சி நடைபெற்று வரும் நாடான இந்தியா, உலகத்தின் பார்வைக்கு வளர்ந்து வரும் வல்லரசு. 1947&க்கு முன்னால் இந்தியாவின் நிலைமை என்ன? ‘சக உணர்வுகளால் ஒன்றுபட்டு, தங்களுக்குள் அதிக அளவ..
₹128 ₹135
Publisher: பேசாமொழி
இந்தப் பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. இந்தச் சமூகத்திற்கு அம்மனிதர்கள் எதையாவது திருப்பித் தரவேண்டும்" என்று நம்பும் ஜெயராவ் சேவூரி அவர்கள், ஜென் தத்துவார்த்த முறையினை நடிப்பிலும் பின்பற்றும் வகையில் பயிற்சிகளை உருவாக்கியுள்ளார். இந்திய நடிப்பு இலக்கணம்' எனும் இப்பு..
₹380 ₹400
Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்திய நாகரிகம் என்பது ஒரு சிந்தனை, ஒரு யதார்த்தம், ஒரு புதிர்.
இந்தியாவின் 5,000 ஆண்டு வரலாற்றின் வழியே பயணம் செய்யும்
உணர்வை ஏற்படுத்தும் நூல் இது.
நூலாசிரியர் நமித் அரோரா, ஆறு முக்கிய இடங்களுக்குச் சென்று
நம்முடைய தொன்மையான வரலாற்றைக் கள ஆய்வு
செய்திருக்கிறார். தோலாவிராவில் உள்ள ஹரப்ப நாகரிக நகரம..
₹475 ₹500
Publisher: அலைகள் வெளியீட்டகம்
இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் : இந்தியத் தத்துவ வாதிகளில் மிகப்பலர் நாத்திகக் கொள்கையைக் கொண்டவர்கள். அவர்களுடைய தத்துவத் திறன் உலகிலேயே மிகச் சிறந்தது. உலக நாத்திக இலக்கியத்தில் இந்தியத் தத்துவத்தின் பங்கு மிக முக்கியமானது. இன்றுகூட இந்திய நாத்திகவாதிகளின் தருக..
₹33 ₹35
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்தியா எனில் தத்துவப் பாங்கில் ஆன்மிக வயமானதே என அடித்துச் சொன்ன ஆகப் பெரிய தத்துவாசிரியர்களை மூலநூல்களின் ஆதாரத்துடன் ஆணித்தரமாக மறுக்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா.உண்மையில் ஆதி இந்தியத் தத்துவ ஞானிகளில் பெரும்பாலோர் நாத்திகவாதிகளே என்கிறார் மார்க்சிய அறிஞரான நூலாசிரியர்!...
₹328 ₹345